விவாகரத்துக்கு பிறகு ஜீ.வி.பிரகாஷ், சைந்தவி ஒன்றாக செய்யும் விஷயம்! ஆச்சர்யத்தில் ரசிகர்கள்
நடிகரும் இசையமைப்பாளருமான ஜீ.வி.பிரகாஷ் மற்றும் பாடகி சைந்தவி இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் சில மாதங்களுக்கு முன்பு கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்துவிட்டனர்.
கடந்த மே மாதம் இருவரும் விவாகரத்தை அறிவித்தபோது ரசிகர்கள் அனைவரும் ஷாக் ஆனார்கள்.
ஒன்றாக கச்சேரி
இந்நிலையில் சைந்தவி இன்ஸ்டாவில் வெளியிட்டு இருக்கும் ஒரு வீடியோ ரசிகர்கக்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
அடுத்த மாதம் ஜீ.வி.பிரகாஷ் மலேசியாவில் கச்சேரி நடந்த இருக்கிறார். அதில் சைந்தவியும் பங்கேற்று பாட இருக்கிறாராம்.
அதை வீடியோவில் சைந்தவி கூறி இருக்கிறார். அதில் 'ஜீ.வி.பிரகாஷ் சார்' எனவும் அவர் பேசும்போது குறிப்பிடுகிறார். விவாகரத்து ஆனாலும் அவர்கள் இருவரும் professional ஆக சேர்ந்து இருப்பது பற்றி ரசிகர்களும் ஆச்சர்யமாக கமெண்ட் செய்து வருகின்றனர்.
வீடியோ இதோ

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மன்னர் சார்லஸ்: ராஜ குடும்பத்துக்கு கவலையை உருவாக்கியுள்ள விடயம் News Lankasri

நான் டெல்லி சென்று அமித்ஷாவை சந்தித்தது.. உதயநிதி காய்ச்சலே வந்து படுத்துக்கொண்டார் - இபிஎஸ் IBC Tamilnadu
