விவாகரத்துக்கு பிறகு ஜீ.வி.பிரகாஷ், சைந்தவி ஒன்றாக செய்யும் விஷயம்! ஆச்சர்யத்தில் ரசிகர்கள்
நடிகரும் இசையமைப்பாளருமான ஜீ.வி.பிரகாஷ் மற்றும் பாடகி சைந்தவி இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் சில மாதங்களுக்கு முன்பு கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்துவிட்டனர்.
கடந்த மே மாதம் இருவரும் விவாகரத்தை அறிவித்தபோது ரசிகர்கள் அனைவரும் ஷாக் ஆனார்கள்.

ஒன்றாக கச்சேரி
இந்நிலையில் சைந்தவி இன்ஸ்டாவில் வெளியிட்டு இருக்கும் ஒரு வீடியோ ரசிகர்கக்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
அடுத்த மாதம் ஜீ.வி.பிரகாஷ் மலேசியாவில் கச்சேரி நடந்த இருக்கிறார். அதில் சைந்தவியும் பங்கேற்று பாட இருக்கிறாராம்.
அதை வீடியோவில் சைந்தவி கூறி இருக்கிறார். அதில் 'ஜீ.வி.பிரகாஷ் சார்' எனவும் அவர் பேசும்போது குறிப்பிடுகிறார். விவாகரத்து ஆனாலும் அவர்கள் இருவரும் professional ஆக சேர்ந்து இருப்பது பற்றி ரசிகர்களும் ஆச்சர்யமாக கமெண்ட் செய்து வருகின்றனர்.
வீடியோ இதோ
30 நொடிகளில் தப்ப முயன்ற 200 பேர்... சுவிட்சர்லாந்தை உலுக்கிய கோர சம்பவத்தின் பகீர் பின்னணி News Lankasri
பிரித்தானியாவில் கொல்லப்பட்ட இந்திய இளம்பெண் வழக்கு: அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள புதிய தகவல்கள் News Lankasri
தூங்கவோ சாப்பிடவோ முடியவில்லை... சுவிஸ் இரவு விடுதி உரிமையாளர்கள் மீது பாயும் கொலை வழக்கு News Lankasri
ரஷ்யத் தளபதியைக் கொல்ல 500,000 டொலர் செலவிட்ட புடின் நிர்வாகம்: பின்னர் நடந்த திடுக்கிடும் திருப்பம் News Lankasri