கவலையை மறந்து நிம்மதியாக நடிகை சமந்தா செய்த காரியம்.. வெளிவந்த வீடியோ
தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகை சமந்தா. இவர் தற்போது பாலிவுட்டை கடந்து, ஹாலிவுட் சினிமாவிற்கு சென்றுவிட்டார்.
மேலும் இவருடைய நடிப்பில் தமிழில் காத்துவாக்குல ரெண்டு காதல் மற்றும் திரில்லர் கதைக்களத்தில் இரு திரைப்படங்கள் உருவாகி வருகிறது.
விவாகரத்துக்கு பிறகு நடிப்பில் கவனம் செலுத்தி வரும் நடிகை சமந்தா, மீண்டும் தனது காதல் கணவர் நாகசைதன்யாவுடன் இணையவுள்ளதாக கிசுகிசுக்கப்படுகிறது.
இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எப்போதும் தனது ரசிகர்களுடன் இணைத்தே இருக்கும் நடிகை சமந்தா, புகைப்படங்கள் அல்லது வீடியோக்களை பதிவு செய்வார்.
அந்த வகையில் தற்போது பனிமலையில் சுற்றுலா சென்று, அங்கு பனி சறுக்கு விளையாண்ட வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்திருக்கிறார்.
இதோ அந்த வீடியோ..