நான் கருக்கலைப்பு செய்தேனா! தவறான செய்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த சமந்தா...
நான்கு வருட திருமண வாழ்க்கைக்கு பின் நட்சத்திர தம்பதிகளான சமந்தா மற்றும் நாக சைதன்யா இருவரும் கடந்த அக்டோபர் 2 ஆம் தேதி பிரிவதாக அறிவித்து இருந்தனர்.
இந்நிலையில் சமந்தா மற்றும் நாக சைதன்யா பிரிவுக்கு பிறகு அவர்கள் குறித்து பல்வேறு தகவல் பிரிவின் காரணமாக கூறப்பட்டு வருகிறது.
இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வைக்கும் வகையில் சமந்தா தற்போது பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் தன்னை பற்றி பரவிய தவறான செய்திகளில், தன்னை பாதுகாத்து ஆதரவாக இருந்த அனைவருக்கும் நன்றி.
அவர்கள் நான் ஒரு சந்தர்ப்பவாதி, வேறொரு தொடர்பு, குழந்தை பெற்று கொள்ள மறுத்தேன், இப்பொது நான் கருக்கலைப்பு செய்ததாகவும் கூட சொல்லிவருகிறார்கள்.
விவகாரத்தே மிகவும் வலிமிகுந்த விஷயம், இதில் இருந்து என்னை மீள விடுங்கள். இது போன்ற செய்திகளால் என்னை தொடர்ந்து தாக்கி கொண்டு இருக்கிறீர்கள். ஆனால் இது எதுவும் என்னை பாதிக்காது" என தனது பதிவில் தெரிவித்துள்ளார்.
— Samantha (@Samanthaprabhu2) October 8, 2021
அடுத்த கட்டத்திற்கு நகரும் ஈரான் போர்... இஸ்ரேலுக்கு அனுப்பப்பட்ட 6,500 டன் வெடிமருந்துகள் News Lankasri
ஈரானிய ட்ரோன்கள் இனி காற்றில் கரையும்... ஐக்கிய அரபு அமீரகத்திற்கு இஸ்ரேல் வழங்கிய ஆயுதம் News Lankasri
சர்ச்சைகளுக்கு மத்தியிலும் கெத்து காட்டும் த்ரிஷா! மே குறித்து என்ன சொல்லியுள்ளார் தெரியுமா? Manithan