ஏ.ஆர்.ரஹ்மானையும் ஏமாத்திட்டாங்க.. சர்ச்சைக்கு சந்தோஷ் நாராயணன் விளக்கம்
இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் வெளியிட்டு இருந்த வீடியோ இன்று சர்ச்சையை ஏற்படுத்தியது. அவர் தயாரித்த என்ஜாய் எஞ்சாமி பாடலுக்காக ஒரு ருபாய் கூட Maajja நிறுவனம் இதுவரை பணம் கொடுக்கவில்லை என அவர் கூறி இருந்தார்.
Maajja நிறுவனத்தை அறிமுகப்படுத்தியது இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தான் என்பதால் அவரையும் நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர்.
சந்தோஷ் நாராயணன் விளக்கம்
இந்நிலையில் ஏ.ஆர்.ரஹ்மான் பற்றி மற்றொரு பதிவை சந்தோஷ் நாராயணன் போட்டிருக்கிறார். "இந்த பிரச்சனையில் எனக்கு பக்கபலமாக எப்போதும் ஏ.ஆர்.ரஹ்மான் இருந்தார். அவர் எதையும் எதிர்பார்க்கவில்லை. அவரும் ஏமாற்றப்பட்டு இருக்கிறார். பல பொய் வாக்குறுதிகளால் ஏமாற்றி இருக்கின்றனர்."
"எந்த விதத்திலும் எங்களுக்கு வர வேண்டிய வருமானம் வரவில்லை. இமெயில் மூலமாக மிரட்டுகிறார்கள்" என அவர் பதிவிட்டு இருக்கிறார்.
My dearest @arrahman sir has always been a pillar of support without any expectations through the entire Maajja fiasco and he is also a victim of many false promises and malice. Thank you sir ??. Many indie artists including Arivu, Svdp, Dhee and many others including myself…
— Santhosh Narayanan (@Music_Santhosh) March 5, 2024

அவசர சிகிச்சைப்பிரிவில் தீ... மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த எட்டு நோயாளிகள் பலி News Lankasri

பிரித்தானியா நோக்கி பறந்த ஏர் இந்தியா விமானம்: கடைசி நேரத்தில் RAT இயக்கப்பட்டதால் பரபரப்பு News Lankasri

தீபாவளிக்கு 20,378 சிறப்பு பேருந்துகள்; எப்போது முதல்? எங்கே இருந்து இயங்கும்? - அமைச்சர் அறிவிப்பு IBC Tamilnadu
