ஒருதலை காதல்.. போனில் ப்ரோபோசல்! சரண்யா பொன்வண்ணன் காதல் கதை
தற்போது தமிழ் சினிமாவில் அம்மா நடிகை என்றாலே நினைவுக்கு வருவது சரண்யா பொன்வண்ணன் தான். பல முன்னணி நடிகர்களின் படங்களில் அவர் அம்மா ரோலில் நடிப்பில் அசத்தி வருகிறார்.
சரண்யா - பொன்வண்ணன்
சரண்யாவை ஒருதலையாக பொன்வண்ணன் காதலித்து வந்திருக்கிறார். ஆனால் அவரிடம் ஷூட்டிங் ஸ்பாட்டில் ஒரு நாள் கூட சிரித்து பேசியது கிடையாதாம்.
"திடீரென ஒரு நாள் போன் செய்து 'நான் ஒரு படம் எடுக்கிறேன், உங்கள் dates வேண்டும்' என கேட்டார். எத்தனை நாள் என கேட்டதற்கு 70 வருஷம் என கூறினார். யோசித்து சொல்கிறேன் என கூறி, அதன்பின் இவர் காமெடிக்கு பேசுகிறார் என விட்டுவிட்டேன்."

Arranged மேரேஜ்
"அதன் பின் 10 நாட்கள் கழித்து மீண்டும் போன் செய்து கேட்டார். அதன் பின் தான் அவர் சீரியஸாக பேசுகிறார் என புரிந்தது. அதன் பின் அவரை பற்றி விசாரிக்க தொடங்கினேன். பாரதிராஜா சார் தான் அவரை பற்றி உயர்வாக கூறினார்" என சரண்யா கூறி இருக்கிறார்.
அதன் பின் இரு குடும்பத்தினரும் பேசி திருமணம் நடைபெற்று இருக்கிறது.

அந்த படத்தை விட மூன்று மடங்கு அதிக வசூல்! விருமன் திரைப்படத்திற்கு கிடைத்த பெரிய ஒப்பனிங்
மகளின் திருமணத்துக்கு முதலமைச்சர் விஜயை குடும்பத்துடன் சென்று அழைத்த குஷ்பு - உருக்கமான பதிவு IBC Tamilnadu
மகளுக்கு திருமணம்... முதலமைச்சர் விஜயை குடும்பத்துடன் சென்று அழைத்த குஷ்பு - படு வைரலாகும் புகைப்படங்கள் Manithan
பிரபல துணை நடிகை தீபாவின் தந்தைக்கு நடந்த அதிர்ச்சி சம்பவம்! விரட்டி விரட்டி வெட்டிய கும்பல் Manithan