என்னைப் பார்த்து மணிரத்னம் அப்படியொரு கேள்வி கேட்டுவிட்டார்- சரத்குமார் ஆதங்கம்

By Yathrika Mar 30, 2023 04:41 AM GMT
Report

பொன்னியின் செல்வன்

தமிழக மக்கள் பெரிய அளவில் கொண்டாடிய நாவலான பொன்னியின் செல்வன் இப்போது திரைப்படம் ஆகியுள்ளது. மணிரத்னம் இயக்கத்தில் முதல் பாகம் எப்போதோ வெளியாகிவிட்டது, இரண்டாவது பாகம் விரைவில் வெளியாக இருக்கிறது.

2வது பாகத்திற்கான இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் படு பிரம்மாண்டமாக நடந்தது. அதில் கமல்ஹாசன், சிம்பு போன்ற நடிகர்கள் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டார்கள்.

நிகழ்ச்சியில் பல பிரம்மாண்ட விஷயங்களும் நடந்தன.

என்னைப் பார்த்து மணிரத்னம் அப்படியொரு கேள்வி கேட்டுவிட்டார்- சரத்குமார் ஆதங்கம் | Sarathkumar About Maniratnam Question

சரத்குமார்

இந்நிகழ்ச்சியில் பேசிய சரத்குமார், மணிரத்னம் என்னைப் பார்த்து ரொமான்ஸ் வராதா என கேட்டுவிட்டார். நான் இரண்டு முறை காதலித்து திருமணம் செய்துகொண்டவன். அவர் என்னை கேட்டதும் எனக்கு ஒரு மாதிரி ஆகிவிட்டது. 

உலக அழகியை கட்டிப்பிடிக்கும் காட்சியை எனக்கு கொடுத்ததற்கு நன்றி என கூறியுள்ளார்.


+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US