ஐயா படத்தில் முதன் முதலில் நடிக்கவிருந்த இரண்டு ஜாம்பவான்கள்.. யார் தெரியுமா
ஐயா படத்தில் நடிக்கவிருந்த ஜாம்பவான்கள்
இயக்கத்தில் கடந்த 2015ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் ஐயா. கிராமத்து பின்னணியில் உருவான இப்படத்தில் கதாநாயகனாக சரத்குமார் நடித்திருந்தார்.
மேலும், நடிகை நயன்தாரா இப்படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமானார்.
பிரகாஷ் ராஜ், நெப்போலியன், லட்சுமி, ராகினி, சார்லி, வடிவேலு என பல முன்னணி நட்சத்திரங்கள் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்கள். இப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மாபெரும் வெற்றியடைந்தது.
இந்நிலையில், இப்படத்தில் முதன் முதலில் நடிக்கவிருந்தது சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தும், கேப்டன் விஜயகாந்தும் தானாம்.
ஆனால், அப்போது அவர்களின் கால்ஷீட் கிடைக்காத காரணத்தினால், இப்படத்தில் அதன்பின் சரத்குமாரிடம் கதையை கூறிய ஓகே செய்துள்ளார் இயக்குனர் ஹரி.