நிறைய கிளாமர் புகைப்படங்களை வெளியிட்ட எதிர்நீச்சல் சீரியல் நடிகை மதுமிதா.. வைரலாகும் க்ளிக்ஸ்
எதிர்நீச்சல்
சன் தொலைக்காட்சியில் மிகவும் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருந்த ஒரு சீரியல் எதிர்நீச்சல்.
திருச்செல்வம் இயக்கத்தில் பெண்களை மையப்படுத்திய கதையாக ஒளிபரப்பாகி வந்த இந்த தொடர் டிஆர்பியில் குறைய முடிவுக்கும் வந்தது.
தற்போது விரைவில் எதிர்நீச்சல் சீரியலின் 2ம் பாகம் தொடங்க உள்ளது, படப்பிடிப்புகள் நடந்து வருவதாக கூறப்படுகிறது.

மதுமிதா
எதிர்நீச்சல் தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர் மதுமிதா. இவர் கதையில் ஜனனி என்ற கதாபாத்திரத்தில் கதைக்கு திருப்பம் கொடுக்கும் வேடத்தில் நடித்திருந்தார்.
இரண்டாவது பாகத்தில் தான் நடிக்கவில்லை என அறிவித்த மதுமிதா தற்போது நிறைய சுற்றுலா சென்று வருகிறார். அங்கு எடுக்கப்படும் கிளாமர் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார், அந்த போட்டோக்களும் செம வைரலாகி வருகிறது.

 
    
    இந்தியாவில் கிரிப்டோகரன்சி வைத்திருப்பவர்களுக்கு மகிழ்ச்சியான தீர்ப்பை வழங்கிய நீதிமன்றம் News Lankasri
 
    
     
                 
                 
                                             
         
     
     
     
     
     
     
     
     
     
     
     
    