சீரியல் நடிகைகளை திருமணம் செய்யக்கூடாது- வருத்தத்துடன் பேசிய சரவணன்-மீனாட்சி தொடர் புகழ் செந்தில்
சரவணன்-மீனாட்சி
கடந்த சில வருடங்களுக்கு முன் ஓட்டுமொத்த தமிழ் மக்களை ஆட்டிவைத்த ஒரு தொடர் என்றால் அது சரவணன்-மீனாட்சி தான்.
செந்தில் மற்றும் ஸ்ரீஜா முதன்முறையாக ஜோடி சேர்ந்து நடித்த இந்த தொடர் இப்போதும் மக்களின் பேவரெட்டாக உள்ளது.
அதிலும் ஏலேலோ என்ற பாடல் எவ்வளவு பெரிய ரீச் பெற்றது என்பது அனைவருக்குமே தெரிந்த ஒரு விஷயம்.
சீரியலில் இவர்கள் இணைந்தது போலவே செந்தில்-ஸ்ரீஜா நிஜ வாழ்க்கையிலும் திருமணம் செய்தார்கள். சில வருடங்களுக்கு பிறகு செந்தில்-ஸ்ரீஜாவுக்கு குழந்தையும் பிறந்தது.
செந்தில் பேட்டி
சீரியலில் நடிப்பது போலவே நிஜத்திலும் இருப்பார்கள் என மக்களை தாண்டி உடன் நடிப்பவர்களும் அப்படியே நினைத்துவிடுகிறார்கள்.
பின் அவர்கள் காதலித்து திருமணம் செய்துகொள்ளும் போது நிஜ கேரக்டர் வெளியே வரும்போது தான் நாம் தவறு செய்துவிட்டோம் என நினைப்போம்.
நானும் கூட அப்படித்தான் சரவணன்-மீனாட்சி சீரியல் ஸ்ரீஜாவையும் மீனாட்சியாகவே பார்த்துட்டேன். அதில் அவர் யாரையும் எதிர்த்து பேசாமல், அமைதியாக, கோபப்படாமல், மாமியார் சொல்வதை கேட்டு நடப்பார்.
ஆனால் திருமணத்திற்கு பிறகு அது மீனாட் கதாபாத்திரத்திற்கான கேரக்டர் என்பதை பிறகு தான் புரிந்துகொண்டேன். நான் சரவணன்-மீனாட்சி சீரியல் மீனாட்சியை தான் விரும்பினேன், ஆனால் திருமணத்திற்கு பிறகு வேறு விதமாக அமைந்தது.
இருந்தாலும் காதலில் மகத்துவம் தெரிந்தவர்களுக்கு சகிப்புத்தன்மை இருக்க வேண்டும் என பேசி இருக்கிறார்.
திடீரென பவுன்சர்களுடன் சீரியல் நடிகை திவ்யா வீட்டிற்கு சென்ற நடிகர் அர்னவ்- பரபரப்பு சம்பவம்

Brain Teaser Maths: எந்த பிரச்சனைக்கும் சரியான முடிவு சொல்பவராயின் இதற்கு விடை கூற முடியுமா? Manithan

viral video: படமெடுத்து நின்ற ராஜ நாகத்திடம் சேட்டை காட்டிய நபர்... இறுதியில் என்ன நடந்தது தெரியுமா? Manithan
