ஷபானா - ஆர்யன் விவாகரத்து சர்ச்சை.. முற்றுப்புள்ளி வைத்த பிரபலம்
சீரியலில் பிரபலங்களாக இருந்த ஷபானா - ஆர்யன் காதலித்து கடந்த நவம்பர் மாதம் திருமணம் செய்துகொண்டனர். திருமணமான சில வாரங்களில் இருவரும் விவாகரத்து பெற்று பிரியப்போவதாக அதிர்ச்சியளிக்கும் தகவல் வெளியானது.
ஏனென்றால், திருமணமான சில நாட்களில் நடிகை ஷபானா சோகமான பதிவு ஒன்றை சமூக வலைத்தளத்தில் பதிவு செய்திருந்தார். இதனால், ரசிகர்கள் மத்தியில் குழப்பங்களுடன் பல கேள்விகள் எழுந்தது.
ஷபானா திருமணமான சில நாட்களிலேயே சோகமான பதிவை ஒன்றை வெளியிட்டார். ஆர்யன் வீட்டில் திருமணத்திற்கு சம்மதிக்கவில்லை என்றும், வேறு ஒரு பெண்ணுடன் திருமணம் செய்து வைக்கப்போவதாகவும் தகவல் வெளியானது.
எனவே, ஷபானா - ஆர்யன் இருவரும் விவாகரத்து செய்யப்போவதாகவும் கூறப்பட்டது. இந்நிலையில், ஷாபனாவுடன் சேர்த்து எடுத்துக்கொண்ட அழகிய புகைப்படத்தை ஸ்டோரியில் பதிவு செய்து, 'மகிழ்ச்சியான இரண்டாவது மாதம்' பதிவிட்டுள்ளார். இதன் மூலம் அணைத்து விவாகரத்து சர்ச்சைக்கும் ஆர்யன் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

பிக்பாஸ் 6 உள்ளே செல்லும் 5 போட்டியாளர்கள் உறுதி! இந்த நடிகரும் செல்கிறாரா? கசிந்த அப்டேட்! Manithan

ஆண் நண்பருடன் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வெளியிட்ட புகைப்படம்! வாழ்த்துக்களை குவிக்கும் ரசிகர்கள் Manithan

கணவர் மறைவிற்கு பின் முதல்முறையாக நெருங்கிய தோழிகளான பிரபல நடிகைகளை சந்தித்த மீனா! புகைப்படங்கள் News Lankasri

இலங்கையில் நடைபெற்ற திருமணம்! கனடாவில் உயிரிழந்த இலங்கையர் குறித்து உருக்கமாக பேசிய மனைவி News Lankasri

4 ஆவது முறையாக தாத்தாவான ரஜினி! சௌந்தர்யா மீண்டும் கர்ப்பம் - உச்சக்கட்ட மகிழ்ச்சியில் குடும்பம் Manithan

ஸ்டெம்பில் இருந்து விலகி சிக்சர்களை விளாசிய ஹர்திக் பாண்டியா! கலங்கி நின்ற எதிரணியினர் வீடியோ News Lankasri
