சூப்பர் சிங்கர் நடுவர் ஷங்கர் மகாதேவனின் மனைவி, மகன்களை பார்த்துள்ளீர்களா.. இதோ அழகிய புகைப்படம்
சூப்பர் சிங்கர்
விஜய் தொலைக்காட்சியில் பல ஆண்டுகள், பல சீசன்களாக வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி சூப்பர் சிங்கர். இதில் தற்போது சூப்பர் சிங்கர் ஜூனியர் சீசன் 8 நடைபெற்று வருகிறது.
இதில் கே.எஸ். சித்ரா, ஷங்கர் மகாதேவன், கல்பனா, எஸ்.பி. சரண் என மக்களுக்கு பிடித்த பின்னணி பாடகர்கள் நடுவர்களாக இருக்கிறார்கள்.
இதில் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியளவில் பல மொழிகளில் பாடல்களை பாடி வருபவர் ஷங்கர் மகாதேவன். இவர் பாடிய என்ன சொல்ல போகிறாய், மேற்கே மேற்கே, வாடி என் தங்க சேல,நீயா பேசியது என பல பாடல்கள் ரசிகர்கள் மனதில் இன்றும் நீங்கா இடத்தை பிடித்துள்ளது.
அழகிய புகைப்படம்
இந்நிலையில், பின்னணி பாடகர் ஷங்கர் மகாதேவன் தனது மனைவி மற்றும் இரு மகன்களுடன் எடுத்துக்கொண்ட அழகிய குடும்ப புகைப்படம் வெளியாகியுள்ளது.
இதோ அந்த புகைப்படம்..

ஈரான் மீது மீண்டும் குண்டு வீச்சு... அடுத்த வாரத்தில் முடிவெடுக்க இருப்பதாக ட்ரம்ப் பேச்சு News Lankasri
புடினுக்கு எதிரான ஆட்சிக்கவிழ்ப்பு அச்சம் தீவிரம்: ரஷ்யாவின் ஆளும் வர்க்கத்தினர் சதித்திட்டம் News Lankasri