முக்கிய கோவிலில் தனது கணவருடன் தரிசனம் செய்த நடிகை ஸ்ரேயா, போட்டோஸ் உள்ளே..
தமிழில் ஜெயம் ரவியின் மழை திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து தமிழ் சினிமாவிற்கு அறிமுகமான நடிகை ஸ்ரேயா.
அதன்பின் அவர் தனுஷின் திருவிளையாடல் ஆரம்பம், ரஜினியின் சிவாஜி, விஜய்யுடன் அழகிய தமிழ் மகன், உட்பட பல படங்களில் நடித்த முன்னணி நடிகையானார்.
மேலும் கடந்த 2018 ஆம் ஆண்டு ரஷ்ய தொழிலதிபர் Andrei Koscheev என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்ட ஸ்ரேயா, திருமணத்துக்கு பிறகு தனது கணவர் Andrei Koscheev-வுடன் பார்சிலோனாவில் செட்டிலாகி வசித்து வருகிறார்.
இந்நிலையில் தற்போது ஸ்ரேயா அவரது கணவருடன் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தரிசனம் செய்துள்ளார். அப்போது எடுத்த புகைப்படங்களையும் அவரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இதோ அந்த போட்டோஸ்..