நடிகர் சிம்பு தொடர்ந்த வழக்கில், தயாரிப்பாளர் சங்கத்திற்கு அபராதம் விதித்த உயர்நீதிமன்றம்..
STR
Simbu
chennai
high court
By Jeeva
நடிகர் சிம்பு அவதூறு பரப்பியதாக தெரிவித்து தயாரிப்பாளர் மைக்கல் ராயப்பன் மீது 1 கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு சிம்பு வழக்கு தொடர்ந்திருந்தார்.
இதனிடையே அவர் தொடர்ந்த வழக்கில் 1000 நாட்கள் கடந்தும் எழுத்து பூர்வமான வாதங்களை தாக்கல் செய்யாததால் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்திற்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்துள்ளது சென்னை உயர்நிதிமன்றம்.
வரும் மார்ச் 31-ம் தேதிக்குள் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் அபராத தொகையை செலுத்த வேண்டும் என உத்தரவிட்டுள்ளனர்.

படுக்கையில் நெப்போலியன் மகன்... எலும்பும் தோலுமாக மாறியதற்கு என்ன காரணம்? நேரில் சந்தித்த பிரபலம் Manithan

மீண்டும் திமுகதான்.. மேலே வந்த விஜயின் தவெக - அப்போ அதிமுகவின் நிலை? (தேர்தல் கருத்து கணிப்பு) IBC Tamilnadu

வெளிநாட்டில் கேரள பெண் குழந்தையுடன் மரணம்! அழகாக இருந்ததால் மொட்டை..தாய் பரபரப்பு குற்றச்சாட்டு News Lankasri
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US