திடீரென தற்கொலை செய்துகொண்ட சிறகடிக்க ஆசை சீரியல் நடிகை... பரபரப்பு தகவல்

By Yathrika Dec 12, 2025 10:10 AM GMT
Report

சிறகடிக்க ஆசை

சிறகடிக்க ஆசை, சாதாரண குடும்பத்தை சேர்ந்த பெண் திருமணத்திற்கு பின் சந்திக்கும் குடும்ப பிரச்சனையை பற்றி பேசுகிறது.

விஜய் தொலைக்காட்சியில் டிஆர்பியில் நம்பர் 1 இடத்தில் இருக்கும் இந்த தொடரில் இப்போது பரபரப்பான கதைக்களம் செல்கிறது. ரோஹினி எப்போது உண்மை சொல்வார் என மீனா காத்திருக்க இப்போது க்ரிஷ் வீட்டிற்கும் வந்துள்ளார்.

அவனை வீட்டைவிட்டு துரத்த மனோஜ்-விஜயா நிறைய பிளான் போடுகிறார்கள், ஆனால் ஒன்றும் நடக்கவில்லை.

திடீரென தற்கொலை செய்துகொண்ட சிறகடிக்க ஆசை சீரியல் நடிகை... பரபரப்பு தகவல் | Siragadikka Aasai Serial Actress Died By Suicide

தற்கொலை

சீரியல் பரபரப்பாக ஓடிக் கொண்டிருக்க சீரியலில் நடித்தவர் குறித்து ஒரு தகவல் வந்துள்ளது.

திடீரென தற்கொலை செய்துகொண்ட சிறகடிக்க ஆசை சீரியல் நடிகை... பரபரப்பு தகவல் | Siragadikka Aasai Serial Actress Died By Suicide

அதாவது கதையில் அருணிற்கு அம்மாவாக சீதாவிற்கு மாமியாராக நடித்துவந்த நடிகை ராஜேஸ்வரி தற்கொலை செய்துகொண்டிருக்கிறார். இந்த தொடருக்கு முன் பாக்கியலட்சுமி சீரியலிலும் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

கணவர் சுதீசுடன் ஏற்பட்ட சண்டையால் ராஜேஸ்வரி தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது.

திடீரென தற்கொலை செய்துகொண்ட சிறகடிக்க ஆசை சீரியல் நடிகை... பரபரப்பு தகவல் | Siragadikka Aasai Serial Actress Died By Suicide

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US