அருணின் உண்மை முகம் வெளிவந்தது, சீதா புரிந்துகொள்வாரா?.. சிறகடிக்க ஆசை சீரியல் பரபரப்பு புரொமோ
சிறகடிக்க ஆசை
சிறகடிக்க ஆசை சீரியலில் இப்போது சீதா-அருண் காதல் பிரச்சனை தான் பரபரப்பாக ஓடிக் கொண்டிருக்கிறது.
இன்றைய எபிசோடில், அருண் தானே அந்த திருடனை பிடித்துவிட்டதாக கூறி பெயர் வாங்கி அதனால் புரொமோஷனும் பெறுகிறார். இந்த சந்தோஷத்தை சீதாவிடம் கூறி தனக்கு அம்மா வேறொரு பெண்ணை பார்த்துக் கொண்டு இருக்கிறார் என கூறுகிறார்.
இதனால் சீதா கண்ணீருடன் தனது திருமணம் குறித்து மாமாவிடம் பேசு என கெஞ்சுகிறார். இன்னொரு பக்கம் முத்து, நான் தான் அந்த திருடனை பிடித்தேன் எப்படி அவன் பெயர் வாங்கிக் கொள்வான் என அருண் மீது கோபம் அடைகிறார்.
பின் ரோஹினி-மனோஜ், மகேஷ் கலாட்டா நடக்கிறது.
புரொமோ
நாளைய எபிசோடின் புரொமோவில், அருண் தானே திருடனை பிடித்ததாக பொய் சொல்லிய விவகாரம் உயர் அதிகாரிக்கு தெரிய வர கோபம் அடைகிறார். அருண் என்ன சொல்வது என தெரியாமல் முழிக்கிறார்.
புரொமோவை பார்த்த ரசிகர்கள் இப்போதாவது அருண் பற்றி சீதாவிற்கு தெரியட்டும் என கமெண்ட் செய்து வருகிறார்கள்.

மருத்துவர்கள் விடுதியில் புகுந்த விமானம்; முன்னாள் முதல்வர் உயிரிழப்பு - பதைபதைக்க வைக்கும் படங்கள் IBC Tamilnadu

ஏர் இந்தியா விமான விபத்து... கவனத்தை ஈர்க்கும் பிரித்தானியப் பயணியின் கடைசி இன்ஸ்டாகிராம் பதிவு News Lankasri

புறப்பட்ட 5 நிமிடத்தில் விழுந்து நொறுங்கிய விமானம்: 130 உடல்கள் கருகிய நிலையில் மீட்பு News Lankasri
