சிறகடிக்க ஆசை சீரியலில் முத்து-மீனாவை வீட்டைவிட்டு வெளியேற்ற பிளான் போட்ட விஜயா- அண்ணாமலை அதிரடி
சிறகடிக்க ஆசை
விஜய் தொலைக்காட்சியில் ஹிட் சீரியலாக ஓடிக் கொண்டிருக்கிறது சிறகடிக்க ஆசை தொடர்.
முத்து-மீனா இவர்களை சுற்றிய கதையாக ஒளிபரப்பாகும் இந்த தொடரில் அடுத்தடுத்து அதிரடி கதைக்களமாக அமைந்து வருகிறது.
ஸ்ருதி அம்மா 50 சவரன் நகை கொண்டு வர விஜயா இதுதான் சந்தர்ப்பம் என மீனாவை மோசமாக பேசுகிறார்.
இதனால் கோபமான மீனா அவர் வாங்கிக் கொடுத்த அத்தனை நகைகளையும் கழற்றி கொடுத்துவிட்டார்.

அடுத்த கதைக்களம்
இன்றைய எபிசோடில் விஜயா, மீனா-முத்து இங்கு இருப்பதால் தான் பிரச்சனை அவர்களை வேறு வீட்டிற்கு அனுப்பிவிடலாம் என தனது கணவர் அண்ணாமலையிடம் கூறுகிறார்.
அண்ணாமலை முடியாது என கூறாமல் விஜயாவிடம் யோசித்து கூறுகிறேன் என்கிறார். இதனால் ரசிகர்கள் அடுத்தடுத்து என்ன கதைக்களம் அமையும் என்பதை அவர்களே ஒரு ஸ்டோரி கூறுகிறார்கள்.

ரூ.1.5 கோடி மதிப்பிலான குடியிருப்பு: பென்சிலால் துளையிட்ட நபர்: அதிர்ச்சியூட்டும் வீடியோ காட்சி News Lankasri
பாகிஸ்தானில் இருந்து பாதியில் நாடு திரும்பும் 8 இலங்கை கிரிக்கெட் வீரர்கள்: ஒருநாள் தொடர் ரத்து? News Lankasri