முத்து கண்டுபிடித்த மிகப்பெரிய உண்மை, சிக்கப்போகும் ரோஹினி- சிறகடிக்க ஆசை சீரியல் அடுத்த கதைக்களம்

By Yathrika Feb 03, 2024 02:09 AM GMT
Report

சிறகடிக்க ஆசை

எஸ்.குமரன் அவர்களின் எதார்த்தமான கதைக்களத்தில் விஜய் தொலைக்காட்சியில் படு ஹிட்டாக ஒளிபரப்பாகி வரும் தொடர் சிறகடிக்க ஆசை.

கூட்டுக் குடும்பம், பணத்திற்கு ஆசைப்படாத நியாயம், நேர்மை என இருக்கும் அண்ணாமலை, அவரது மனைவி விஜயா, மனிதர்கள் பெரிய விஷயம் இல்லை, பணக்காரர்கள் தான் நல்லவர்கள், முக்கியமானவர்கள் என இருப்பவர்.

இவர்களுக்கு 3 மகன்கள், இவர்களை சுற்றியே இந்த தொடர் கதைக்களம் செல்கிறது. பொங்கல் கொண்டாட்டத்தை முடித்து அண்ணாமலை குடும்பம் வீட்டிற்கு வந்துவிட்டார்கள், வழக்கம் போல் விஜயா, மீனாவை வேலை வாங்க ஆரம்பிக்கிறார்.

முத்து கண்டுபிடித்த மிகப்பெரிய உண்மை, சிக்கப்போகும் ரோஹினி- சிறகடிக்க ஆசை சீரியல் அடுத்த கதைக்களம் | Siragadikka Aasai Serial Next Storyline

பெரிய சீக்ரெட்

இன்றைய எபிசோடில் ஒரு சவாரி எதர்சையாக முத்துவிற்கு கிடைக்கிறது, அவர் ரோஹினி வைத்திருக்கும் பார்லருக்கு தான் அழைத்து செல்ல கேட்கிறார்.

அங்கு கொண்டுசென்ற முத்துவிற்கு சவாரிக்கு வந்தவர் பணம் கொடுக்காமல் செல்கிறார், இதனால் முத்து பார்லர் செல்வார் என தெரிகிறது.

மான் கராத்தே படப்பிடிப்பில் சதீஷ், சூரியுடன் கிரிக்கெட் விளையாடிய சிவகார்த்திகேயன்- அன்ஸீன் போட்டோ

மான் கராத்தே படப்பிடிப்பில் சதீஷ், சூரியுடன் கிரிக்கெட் விளையாடிய சிவகார்த்திகேயன்- அன்ஸீன் போட்டோ

அங்கு விஜயா பெயருக்கு பதிலாக வேறொரு பெயர் பார்லருக்கு இருப்பதை முத்து பார்த்துவிடுகிறாரா என தெரியவில்லை.

வீட்டிற்கு வரும் ரோஹினியை பார்த்து முத்து அண்ணாமலையிடம் எவ்வளவு பெரிய உண்மையை மறைத்துவிட்டார் என புரொமோவில் கூறுகிறார். அப்படி என்ன முத்து பார்த்தார் என்ன விஷயம் என்பதை நாளைய எபிசோடில் காண்போம். 

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US