தனது மகளின் இரண்டாவது பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடிய சினேகா-பிரசன்னா
தமிழ் சினிமாவில் ரசிகர்களால் பிரபலங்களில் கொண்டாடப்படும் சூப்பர் ஜோடி இருக்கிறார்கள். அதில் ஒரு ஜோடி தான் சினேகா-பிரசன்னா.
இருவரும் காதலிக்கிறார்களா என்று ரசிகர்கள் யோசித்து முடிக்கும் முன்பே அழகாக திருமணம் செய்து கொண்டார்கள். இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளார்.
நேற்று ஜனவரி 24, சினேகா மற்றும் பிரசன்னா தங்களது இன்ஸ்டா பக்கத்தில் ஒரு கியூட்டான புகைப்படம் வெளியிட்டார்கள். அதாவது அவர்களது மகள் ஆத்யந்தாவின் இரண்டாவது பிறந்தநாளுக்காக கியூட்டான புகைப்படங்கள் பதிவிட்டிருந்தார்கள்.
தற்போது பெரிய நிகழ்ச்சி ஏற்பாடு செய்து குழந்தையின் பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடியுள்ளார்கள்.
இதோ அவர்களது கொண்டாட்ட புகைப்படங்கள்,

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

உக்ரைன் அழகிக்காக மனைவியை கைவிட்ட பிரித்தானியர் விவகாரம்: அந்த இளம்பெண் என்ன கூறியிருக்கிறார் பாருங்கள் News Lankasri

வெளிநாட்டில் இருந்து ஊர் திரும்பிய நபர் 2 சிறுநீரகங்களும் செயலிழந்து உயிரிழப்பு... வெளிவந்த பதறவைக்கும் உண்மை News Lankasri

குருபகவானின் நேரடி அருள்.., அடுத்த 7 மாதத்திற்கு அதிர்ஷ்ட யோகத்தில் நனையும் ராசியினர்கள் இவர்களா? Manithan

இனி 25 நாளைக்கு இந்த 5 ராசிக்காரங்க காட்டுல பண மழை பொழிய போகுது... கோடீஸ்வர யோகம் யார் யாருக்கு? Manithan

செலவுக்கூட காசு இல்லை... காசு கொடுத்து அனுப்பினது ஐக்கிதான்... - மேடையில் கண்கலங்கிய தாமரை - வீடியோ வைரல் IBC Tamilnadu

சித்ராவை அடுத்தவர்களுக்கு என்ஜாய் பண்ண அனுப்பி வைத்தான் ஹேம்நாத்... - திடுக்கிடும் தகவலை வெளியிட்ட ரேகா நாயர் IBC Tamilnadu
