சின்னத்திரை நடிகை மீது பிக் பாஸ் சினேகன் போலீசில் புகார்
சீரியல் நடிகை ஜெயலட்சுமி மீது கவிஞர் சினேகன் போலீஸ் புகார் அளித்து இருக்கிறார்.
சினேகன்
கவிஞர் என்பதை விட பிக் பாஸ் பிரபலம் என்று சொன்னால் உடனே எல்லோருக்கும் நினைவுக்கு வருபவர் சினேகன். அவர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியிலும் பொறுப்பில்இருந்து வருகிறார்.
அவர் பிரபல நடிகை கன்னிகா ரவியை கடந்த வருடம் காதல் திருமணம் செய்து கொண்டார். கமல்ஹாசன் தான் முன்னின்று திருமணத்தை நடத்தி வைத்தார்.
சீரியல் நடிகை ஜெயலக்ஷ்மி மோசடி
இந்நிலையில் சினேகன் நேற்று சென்னை போலீசிடம் புகார் ஒன்றை அளித்து இருக்கிறார். தான் 2015ல் இருந்து சினேகம் பவுண்டேஷன் என்கிற பெயரில் தொண்டு நிறுவனம் நடத்தி வருவதாகவும், அதன் பெயரை பயன்படுத்தி சீரியல் நடிகை ஜெயலட்சுமி மோசடி செய்து வருவதாகவும் புகார் தெரிவித்து இருக்கிறார்.
ஜெயலட்சுமி பாஜக-வில் இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
சினேகம் பவுண்டேஷன் பெயரில் சமூக வலைத்தளங்களில் பணம் வசூலித்து ஏமாற்றி வருகிறார். அதற்காக அவருக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பினேன், அது போலியான முகவரி என்பதால் திரும்ப வந்துவிட்டது.
இப்படி மோசடி செய்யும் ஜெயலட்சுமி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என போலீஸ் புகாரில் அவர் குறிப்பிட்டு இருக்கிறார்.
இலங்கையில் மறைந்த நடிகர் எம்ஜிஆர் வாழ்ந்த வீட்டை பார்த்துள்ளீர்களா?- அப்படியே உள்ள விஷயங்கள்

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

கடவுளுக்கு பலி கொடுக்க உயிருடன் புதைக்கப்பட்ட இளைஞர்! சிறுநீர் கழிக்க தூக்கத்தில் இருந்து எழுந்தபோது நடந்த ஆச்சரியம் News Lankasri

திருமணம் ஆகாமல் நடிகையுடன் ரகசியமாக வாழ்ந்து வந்தாரா கவுண்டமணி? பல ஆண்டிற்கு பின்பு வெளியான உண்மை Manithan

இளையராஜா வீட்டிற்கு சென்ற லட்சுமி ராமகிருஷ்ணனின் நிலை! புகைப்படத்தை பார்த்து கொந்தளித்த நெட்டிசன் Manithan

துல்லியமான தாக்குதல் மூலம் முழுமையாக அழிக்கப்பட்டுவிட்டது! தெரிவித்த உக்ரைன்... வெளியான வீடியோ News Lankasri

பிரித்தானியாவின் மிகப்பெரிய நிறுவனத்தை வாங்கும் இந்திய வம்சாவளி சகோதரர்கள்! ரிஷி சுனக் வாழ்த்து News Lankasri

மத போதகராக மாறிய பிரபல நடிகை! கணவருடன் விவாகரத்து...90களின் கனவுக்கன்னிக்கு இப்படி ஒரு நிலையா? Manithan
