சரிகமப நிகழ்ச்சியில் பாடிக் கொண்டிருக்கும் போதே பாடுவதை நிறுத்தி அழுத இலங்கை பெண் ஆசானி- நடுவர்கள் அதிர்ச்சி

By Yathrika Aug 25, 2023 12:00 PM GMT
Report

சரிகமப நிகழ்ச்சி

ஜீ தமிழில் சரிகமப என்ற பாடல் நிகழ்ச்சி படு பிரபலமாக ஓடிக் கொண்டிருக்கிறது. அண்மையில் பெரியவர்களுக்கான நிகழ்ச்சி முடிவடைய இப்போது சிறியவர்களுக்கான 3வது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது.

இதில் இலங்கையைச் சேர்ந்த அசானி மற்றும் கில்மிஷா இருவரும் பாடி வருகின்றனர். அசானி ராமேஸ்வரத்திலிருந்து இலங்கைக்கு சென்று கண்டி பகுதியில் வாழ்ந்து வருகின்றனர்.

சரிகமப நிகழ்ச்சியில் பாடிக் கொண்டிருக்கும் போதே பாடுவதை நிறுத்தி அழுத இலங்கை பெண் ஆசானி- நடுவர்கள் அதிர்ச்சி | Srilankan Girl Asani Emotional Stops Singing

அசானி பாடல்

தற்போது அசானி தனது தாயின் கஷ்டத்தை நினைத்து இந்த ரவுண்டில் ஒவ்வொரு பூக்களுமே என்ற பாடலை பாடியுள்ளார்.

இந்த பாடலை பாடிக் கொண்டிருக்கும் போது அசானி பாட முடியாமல் திடீரென பாடுவதை நிறுத்திவிட்டார். பின் சினேகன் அவரை உற்சாகப்படுத்தி பாட வைக்க முயற்சிக்கிறார்.

அந்த புரொமோ தான் இப்போது சமூக வலைதளங்களில் வலம் வருகிறது.


+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US