"படத்தில் நடித்ததால் எனக்கு கொலை மிரட்டல்கள் வந்தது".. சன்னி லியோன் உருக்கம்
சன்னி லியோன்
உலக அளவில் மிக பிரபலமான நபர்களில் ஒருவர் தான் நடிகை சன்னி லியோன். தற்போது இவர் பாலிவுட் படங்களை தாண்டி தமிழ் படத்திலும் நடித்துள்ளார்.
அனுராக் காஷ்யப் இயக்கத்தில் சன்னி லியோன் நடிப்பில் உருவான கென்னடி திரைப்படம் கேன்ஸ் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது. இதற்காக சன்னி லியோன் கேன்ஸ்க்கு சென்று இருந்தார்.

கொலை மிரட்டல்கள்
சன்னி லியோன் சினிமாவிற்கு வருவதற்கு முன்பு நீல படங்களில் நடித்துவந்தார். அந்த சமயத்தில் நடந்த பிரச்னைகளை குறித்து பேசியுள்ளார்.
அதில் அவர், நான் இந்தியாவிற்கு வரவிரும்பவில்லை. என்னை எல்லாரும் வெறுப்பார்கள் என்று நினைத்தேன். ஆனால் என் கணவர் என்னை அழைத்து சென்று பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க சொன்னார்.
அதன் பிறகு எனக்கு சினிமாவில் பட வாய்ப்புகள் வந்தது. அப்போது சிலர் என்னை படத்தில் நடிக்க கூடாது என்று கொலை மிரட்டல் எல்லாம் வந்தது என்று கூறியுள்ளார்.

கடைசி வரை நிறைவேறாத சரத் பாபுவின் ஆசை!.. என்ன தெரியுமா அது?
சொன்னதை செய்யாவிட்டால் ராஜினாமா செய்கிறேன்.., பத்திரத்தில் கையெழுத்திட்ட நாதக வேட்பாளர் IBC Tamilnadu
கனடாவில் இலங்கைத் தமிழர்கள் மூவர் விபத்தில் கொல்லப்பட்ட வழக்கு: அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள தீர்ப்பு News Lankasri
12 மாதங்களின் பின் மேஷத்தில் உருவாகும் புதாதித்ய ராஜயோகம்: இந்த ராசியினருக்கு பொற்காலம் ஆரம்பம் Manithan
தேர்தலுக்கு இன்னும் 3 நாட்கள்.. இன்று விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கு விசாரணை: நீதிமன்றம் அதிரடி உத்தரவு! IBC Tamilnadu