சூப்பர் சிங்கரில் இருந்து வெளியேறிய பாடகி.. கண்ணீர்விட்டு அழுத நடுவர்கள்
சூப்பர் சிங்கர் 9
சூப்பர் சிங்கர் சீசன் 9 தற்போது நடைபெற்று வருகிறது. மாகாபா ஆனந்த் மற்றும் பிரியங்கா தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சிக்கு அனுராதா ஸ்ரீராம், உன்னிகிருஷ்ணன், பென்னி தயாள், ஸ்வேதா மோகன் உள்ளிட்டோர் நடுவர்களாக பணிபுரிந்து வருகிறார்கள்.
இந்த நிகழ்ச்சியில் இருந்து இந்த வாரம் சினேகா என்ற போட்டியாளர் வெளியேறியுள்ளார். நல்ல பாடகி என நடுவர்கள் மத்தியில் பெயர் எடுத்த சினேகா தற்போது சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறுகிறார்.
வெளியேறிய போட்டியாளர்
சினேகா மற்றும் பிரியா இருவரும் இரட்டை சகோதரிகளாக தான் சூப்பர் சிங்கரில் போட்டியாளர்களாக களமிறங்கினர்கள்.
ஆனால் தற்போது சினேகா குறைந்த வாக்குகள் பெற்று சூப்பர் சிங்கரில் இருந்து வெளியேறும் நிலைமை ஏற்பட்டுள்ளது. தனது சகோதரி சினேகா குறித்து பிரியா பேசுவதை கண்டு நடுவர் அனுராதா ஸ்ரீராம் கண்கலங்கிவிட்டார்.
இதோ அந்த வீடியோ..
தாத்தா எஸ்.ஏ.சி கொடுப்பதை வாங்க தயங்கும் விஜய்யின் மகன் சஞ்சய்.. சங்கீதாவின் வளர்ப்பு

70 வயதில் கோவிலுக்கு கழுத்தில் மாலையும் கையுமாக திருமணம் செய்ய வந்த காமெடி நடிகர் செந்தில்..! IBC Tamilnadu

உக்ரைனில் இறங்கிய பிரித்தானியாவின் சேலஞ்சர் 2 டாங்கிகள்! புடின் எச்சரிக்கையை மீறிய நடவடிக்கைகள் News Lankasri

மரணத்தில் முடிந்த உல்லாசம்... லண்டன் மாணவி தொடர்பில் வெளிநாட்டு கோடீஸ்வரரின் மகன் ஒப்புதல் News Lankasri

எனக்கு அந்த நடிகரை பதம் பார்க்கணும் : ஓப்பனாக பேசிய ரேஷ்மா - முகம் சுளிக்கும் நெட்டிசன்கள் IBC Tamilnadu

எதிர்நீச்சல் விசாலாட்சி அம்மாவா இது? பாவாடை தாவணியில் சொக்க வைக்கும் அழகி.. வைரலாகும் புகைப்படம் Manithan
