ரசிகர்களை வியக்க வைக்கும் தென்றல் வந்து என்னை தொடும் சீரியல் குழுவினர்- அடுத்தக்கட்ட படப்பிடிப்பு எங்கே தெரியுமா?
தென்றல் வந்து என்னைத் தொடும்
விஜய் தொலைக்காட்சியில் மதியம் ஒளிபரப்பாகும் தொடர்களில் ஒன்று தென்றல் வந்து என்னை தொடும். இந்த தொடருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.
Star Jalsa தொலைக்காட்சியில் ஒளிபரப்பான Khelaghor என்ற சீரியலின் ரீமேக்காக இது ஒளிபரப்பாகிறது.
2021ம் ஆண்டு ஒளிபரப்பாக தொடங்கிய இந்த தொடர் தற்போது 600 எபிசோடுகளை கடந்துள்ளது.
அடுத்தகட்ட படப்பிடிப்பு
நாம் பார்த்து பழகிய கதை என்றாலும் இந்த தொடர் குழுவினரிடம் ஒரு வித்தியாசம் உள்ளது. அதாவது கதைக்காக நாம் எதிர்ப்பார்க்காத இடங்களில் எல்லாம் சென்று படப்பிடிப்பு நடத்துகிறார்கள்.
முதலில் ஒரு மலை, பிறகு நடுகடல் என படப்பிடிப்பு நடத்திய இந்த தொடர் குழுவினர் இப்போது ராஜஸ்தான் சென்றுள்ளனர்.
அங்கு பாலைவனத்தில் படப்பிடிப்பு நடத்துகிறார்கள், படப்பிடிப்பு தளத்தில் இருந்து இதில் நாயகனாக நடிக்கும் வினோத் ஒரு வீடியோவும் வெளியிட்டுள்ளார்.
ஜீ தமிழின் சரிகமப சீசன் 3 ரசிகர்களுக்கு வந்த சூப்பரான செய்தி- கொண்டாட்டத்திற்கு தயாரா?

காரை நிறுத்திய பொலிசாரிடம் மனைவிக்கு பிரசவ வலி என்று கூறிய பிரித்தானியர்: தெரியவந்த உண்மை News Lankasri

கணவர் இறந்த பின்னரும் தாலியுடன் இருக்கும் பிரியங்கா- அவ்வளவு பிரியம்.. நாஞ்சில் விஜயன் ஓபன் டாக் Manithan
