மீண்டும் சீரியல் இயக்கப்போகும் திருமுருகன், ஆனால்?- என்ன குழப்பம் தெரியுமா?
திருமுருகன் இயக்குனர்
தமிழில் சின்னத்திரையில் இயக்குனர் மற்றும் நடிகராக கலக்கிவரும் பிரபலம் திருமுருகன். மெட்டி ஒலி என்ற தொடரை இயக்கி பெரிய அளவில் வரவேற்பு பெற்றார், அதன்மூலமே மக்களிடம் மிகவும் பிரபலம் ஆனார்.
அந்த தொடருக்கு பிறகு தொடர்ந்து நாதஸ்வரம், தேன் நிலவு, குல தெய்வம், கல்யாண வீடு என தொடர்ந்து சீரியல்கள் இயக்கி நடித்தும் வந்தார். அதன்பிறகு திருமுருகன் என்ன தொடர் எப்போது இயக்குவார் என ரசிகர்கள் எதிர்ப்பார்த்துக் கொண்டிருந்தனர்.
புதிய தகவல்
தற்போது அவரது புதிய தொடர் குறித்து சில தகவல்கள் சமூக வலைதளங்களில் வலம் வருகின்றன. அதாவது அவர் புதிய தொடர் இயக்க தயாராகிவிட்டாராம், முதலில் அவர் இந்த முறை கலைஞர் தொலைக்காட்சியில் இயக்குகிறார் என்றனர்.
ஆனால் தற்போது சன் தொலைக்காட்சியில் தான் அவரது புதிய தொடர் வர இருப்பதாக கூறப்படுகிறது. மற்றபடி வேறு எந்த தகவலும் வெளியாகவில்லை, எந்த தொலைக்காட்சி என்பது ரசிகர்களுக்கு பெரிய குழப்பமாக உள்ளது.
மீண்டும் சீரியலில் நடிக்கவந்த பாக்கியலட்சுமி சீரியல் புகழ் ஜெனிபர்- எந்த தொடரில் தெரியுமா?

ரேசன் கார்டுகளுக்கு அரிசி, சக்கரையுடன் இந்த பொருளும் வழங்கப்படும் - அரசு அதிரடி அறிவிப்பு IBC Tamilnadu

உலகில் மிகவும் மகிழ்ச்சியான நாடு இது தான்! தரவரிசையில் இந்தியா, பிரித்தானியா பிடித்துள்ள இடம்? News Lankasri

நான் மிகப் பெரிய தப்பு பண்ணிட்டேன்...அவரை திருமணம் செய்திருக்க கூடாது - நாக சைதன்யா பற்றி புலம்பும் சமந்தா IBC Tamilnadu

அசோக் செல்வன் திருமணம் செய்யாமல் இருப்பதற்கு இவர்தான் காரணமாம்! புகைப்படத்துடன் லீக்கான விமர்சனம் Manithan

சுவிட்சர்லாந்தின் UBS வங்கி Credit Suisse-யை வாங்கிக்கொள்ள ஒப்புதல்., தப்பித்தது ஐரோப்பிய நிதி சந்தை..! News Lankasri
