இந்த படம் ஓடவில்லை என்றால் சினிமாவில் இருந்து விலகிவிடுகிறேன்.. லியோ கதாநாயகி திரிஷா எடுத்த முடிவு
திரிஷா
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் திரிஷா. இவர் சூர்யா நடிப்பில் வெளிவந்த மௌனம் பேசியதே படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.
இப்படம் எதிர்பார்த்த வெற்றியை அவருக்கு தரவில்லை. இப்படத்தை தொடர்ந்து மனசெல்லாம் எனும் திரைப்படத்தில் நடித்திருந்தார். இப்படமும் அவருக்கு கைகொடுக்கவில்லை.
இந்த இரு திரைப்படங்களுக்கு பின் திரிஷா நடிப்பில் வெளிவந்த படம் தான் சாமி. இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் நடிகை திரிஷாவிடம் செய்தியாளர் ஒருவர் அடுத்தடுத்து தோல்வி படங்களில் நடித்து வருகிறீர்களே? இப்படம் உங்களுக்கு வெற்றியை தேடி தருமா என்பது போல் கேள்வி எழுப்பினார்.
திரிஷா எடுத்த முடிவு
இதற்கு பதிலளித்த திரிஷா, இந்த படம் மட்டும் ஓடவில்லை என்றால், நான் சினிமாவிற்கு இருந்து விலகிவிடுகிறேன் என கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.
திரிஷாவின் எந்த அளவிற்கு துணிச்சலாக இதை கூறினாரோ, அதே போல் இப்படமும் மாபெரும் வெற்றியை அவருக்கு தேடி தந்தது. இதன்பின் 20 ஆண்டுகள் சினிமாவில் முன்னணி கதாநாயகியாக ஜொலித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
கண்கலங்கியபடி நடிகை ராதிகா சரத்குமார் வெளியிட்ட புகைப்படம்.. காரணம் இவர் தானா

மிருகத்தனமாக நடந்து கொள்ளும் ரித்திஷ்.. எல்லை மீறிய இனியா- ஆகாஷ்.. கொதிப்பில் குடும்பத்தினர் Manithan

சீனா, பாகிஸ்தானுக்கு கவலை அதிகரிப்பு., இந்திய விமானப்படைக்கு 3 ISTAR விமானங்கள் வாங்க ஒப்புதல் News Lankasri

இலங்கை ஜாம்பவானின் இமாலய சாதனையை முறியடித்த சுப்மன் கில்! விமர்சனங்களுக்கு தரமான பதிலடி News Lankasri

புள்ள இறந்ததுக்காக எவனாவது பெருமைப்படுவானா? எந்த பொண்ணுக்கும்.. கண்ணீருடன் பேசிய ரிதன்யாவின் தந்தை News Lankasri
