வாடிவாசல் படத்தை தள்ளிப்போட்ட சூர்யா.. அதுவும் இத்தனை ஆண்டுகளுக்கா
நடிகர் சூர்யா
நடிகர் சூர்யா தற்போது பாலா இயக்கத்தில் தனது சூர்யா 41 படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு விரைவில் துவங்கவுள்ளது.
இப்படத்தை தொடர்ந்து வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் படத்தில் சூர்யா நடிப்பார் என்று ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனால், அந்த படம் தற்போது இரண்டு ஆண்டுகள் தள்ளிப்போகவுள்ளதாக ஷாக்கிங் தகவல் வெளியாகியுள்ளது.
தள்ளிப்போன வாடிவாசல்
ஆம், பாலா படம் முடித்தவுடன் சிறுத்தை சிவா, ஞானவேல் என இருவரின் படத்தில் நடிக்கவிருப்பதால், இரண்டு வருடம் கழித்து, வாடிவாசல் படத்தை துவங்கலாம் என்று வெற்றிமாறனிடம் சூர்யா கூறிவிட்டாராம்.
இதற்கு சரி என்று வெற்றிமாறனும் சொல்லிவிட்டாராம். வாடிவாசல் திரைப்படம் விரைவில் திரைக்கு வரும் என்று எதிர்பார்த்த ரசிகர்களுக்கு இந்த செய்தி ஏமாற்றத்தை கொடுத்துள்ளது.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

திருமணம் ஆகாமல் நடிகையுடன் ரகசியமாக வாழ்ந்து வந்தாரா கவுண்டமணி? பல ஆண்டிற்கு பின்பு வெளியான உண்மை Manithan

துல்லியமான தாக்குதல் மூலம் முழுமையாக அழிக்கப்பட்டுவிட்டது! தெரிவித்த உக்ரைன்... வெளியான வீடியோ News Lankasri

பிரித்தானியாவின் மிகப்பெரிய நிறுவனத்தை வாங்கும் இந்திய வம்சாவளி சகோதரர்கள்! ரிஷி சுனக் வாழ்த்து News Lankasri

மத போதகராக மாறிய பிரபல நடிகை! கணவருடன் விவாகரத்து...90களின் கனவுக்கன்னிக்கு இப்படி ஒரு நிலையா? Manithan

கடவுளுக்கு பலி கொடுக்க உயிருடன் புதைக்கப்பட்ட இளைஞர்! சிறுநீர் கழிக்க தூக்கத்தில் இருந்து எழுந்தபோது நடந்த ஆச்சரியம் News Lankasri

தினேஷ் கார்த்திக் தொடர்பில் பிசிசிஐ, கேப்டன் ரோகித் சர்மா எடுத்த முடிவு! கசிந்த முக்கிய தகவல் News Lankasri
