பாடகி வைக்கோம் விஜயலட்சுமி கணவரால் இவ்வளவு கஷ்டத்தை அனுபவித்தாரா?- சோகத்தின் உச்சம்

By Yathrika Dec 06, 2022 05:30 AM GMT
Report

பாடகி வைக்கோம் விஜயலட்சுமி

உடலால் ஊனமுற்றாலும் தனது வித்தியாசமான குரலால் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் பின்னணி பாடலி வைக்கோம் விஜயலட்சுமி. குக்கூ படத்தில் கொடையில மழை போல என்ற பாடலின் மூலம் தமிழ் சினிமாவில் பாடகியாக அறிமுகமானார். 

அடுத்தடுத்து தமிழில் பாடல்கள பாடிவந்த வைக்கோம் விஜயலட்சுமி சூர்யாவின் ஜெய் பீம் படத்தில் பாடிய மண்ணிலே ஈரம் உண்டு பாடல் மக்கள் மத்தியில் பெரிய வரவேற்பு பெற்றது.

கடந்த 2018ம் ஆண்டு மிமிக்ரி கலைஞர் மேரி அனுப் என்பவரை திருமணம் செய்துகொண்ட விஜயலட்சுமி மோசமான விஷயங்களால் 3 வருடத்தில் விவாகரத்து செய்துவிட்டாராம்.

பாடகி வைக்கோம் விஜயலட்சுமி கணவரால் இவ்வளவு கஷ்டத்தை அனுபவித்தாரா?- சோகத்தின் உச்சம் | Vaikom Vijayalakshmi About Her Divorce

பாடகியின் பேட்டி

சினிஉலகத்தில் யூடியூபில் வரும் ஸ்பெஷல் நிகழ்ச்சியான மனிதி வா என்ற நிகழ்ச்சியில் பாடகி வைக்கோம் விஜயலட்சுமி பேசும்போது, தனக்கு திருமணமாகிய பின் தன்னுடைய வாழ்க்கை மிகவும் கண்ணீர் நிறைந்திருந்தாக கூறியிருந்தார்.

திருமணம் செய்து கொண்ட பின்னர் தான் பாடிய பாடல்களை விமர்சனம் செய்வது மட்டுமில்லாமல் தன்னுடைய வாழ்கையிலும் பல நிபந்தனைகளை அவருடைய கணவரான மேரி அனுப் விதித்ததாகவும், ஒரு சேடிஸ்ட்( துன்பத்தில் இன்பம் காண்பவர்) போல நடந்து கொண்டதாகவும் பாடகி வைக்கோம் விஜயலக்ஷ்மி கூறியிருந்தார்.

இதோ அவரது பேட்டி,


+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US