கிழக்கு வாசல் சீரியலை தொடர்ந்து புதிய தொடரில் கமிட்டாகியுள்ள விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர்.. தகவல் இதோ
SA சந்திரசேகர்
வெள்ளித்திரையில் நடிக்க ஆர்வம் காட்டுபவர்களை தாண்டி சின்னத்திரையில் களமிறங்க ஆசைப்படும் கலைஞர்கள் அதிகமாகிக்கொண்டு வருகிறார்கள்.
படங்களை விட சீரியல்கள் தான் இப்போது மக்களை வெகுவாக கவர்கிறது. எனவே நிறைய புதுமுக நடிகர்கள் சின்னத்திரை பக்கம் அதிகம் வருகிறார்கள்.
எஸ்.ஏ.சந்திரசேகர்
நிறைய வெற்றிகரமான படங்கள் இயக்கி தனது மகனையும் சினிமாவில் களமிறக்கி இப்போது தமிழ்நாடே கொண்டாடும் நாயகனாக வளர்ந்து நிற்கும் விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர் இப்போது சின்னத்திரையில் களமிறங்கியுள்ளார்.

விஜய் டிவியில் கிழக்கு வாசல் தொடரில் நடிக்க தொடங்கினார், அந்த தொடர் முடிவுக்கு வந்துவிட்டது. இப்போது புதிய தொடர் ஒன்றில் களமிறங்கியுள்ளார், இந்த தொடர் கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக உள்ளதாம்.
தாக்குதலைத் தீவிரப்படுத்தும் ஹவுதிகள்... சவுதி அராம்கோ எண்ணெய் நிலையம் மீது ஏவுகணை வீச்சு News Lankasri
தங்களின் சேமிப்புக் கணக்கில் குறைந்தது 1 மில்லியன் பவுண்டுகளுடன் 33,000 பிரித்தானியர்கள் News Lankasri
சனி - சூரியன் சேர்க்கையால் உருவாகும் அரிய யோகம்: இந்த ராசிகளின் வாழ்வில் அதிர்ஷ்ட காற்று வீசப்போகுது! Manithan