விஜய் டிவி ஜாக்குலினுக்கு இவ்ளோ தைரியமா: போட்டோ பார்த்து நெட்டிசன்கள் ஷாக்
விஜய் டிவியில் முன்னணி தொகுப்பாளராக இருந்து அதன் பிறகு சீரியல் நடிகையாக மாறியவர் ஜாக்குலின். அவருக்கு ரசிகர்களும் அதிக அளவில் இருக்கின்றனர்.
சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருந்து வரும் ஜாக்குலின் எப்போதும் தனது புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
தாய்லாந்து ட்ரிப்
இந்நிலையில் சமீபத்தில் அவர் தாய்லாந்துக்கு சுற்றுலா சென்று இருக்கும் நிலையில் அங்கு எடுத்த புகைப்படங்களை எல்லாம் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து இருக்கிறார்.
அங்கு அவர் டைகர் பார்க் என்ற இடத்திற்க்கு சென்று உண்மையான புலிக்கு அருகில் நின்று போட்டோ எடுத்திருக்கிறார்.
அது உண்மையா இல்லை பொம்மையா என நெட்டிசன்கள் சந்தேகத்துடன் கேட்டு வருகின்றனர். அது உண்மையென்றால் ஜாக்குலினுக்கு ரொம்ப தைரியம் என கமெண்ட் செய்து வருகின்றனர்.


இந்த ராசி ஆண்கள் மனைவியை தங்கத்தாலும் வைரத்தாலும் அலங்கரிப்பார்களாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan
