மீண்டும் இணையவிருந்த சூர்யா - விக்ரம்
பாலா இயக்கத்தில் வெளிவந்து சூப்பர்ஹிட்டான திரைப்படங்களில் ஒன்று பிதாமகன். இப்படத்தில் சூர்யா - விக்ரம் முதல் முறையாக இணைந்து நடித்திருந்தார்கள்.
இந்த கூட்டணி அனைவராலும் வரவேற்கப்பட்டது. இப்படத்தை தொடர்ந்து சில ஆண்டுகளுக்கு பின் சூர்யா - விக்ரம் இருவரும் இணையவிருந்தார்களாம்.
ஆனால், அந்த கால்ஷீட் காரணமாக அந்த கூட்டணி அப்போது அமையவில்லையாம். ஆம், வசந்தபாலன் இயக்கத்தில் கடந்த 2014ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் காவியத்தலைவன்.
இப்படத்தில் தான், விக்ரம் - சூர்யா இருவரும் மீண்டும் இணைந்து நடிப்பதாக இருந்ததாம். ஆனால், அப்போது அவர்கள் இருவரின் கால்ஷீட் கிடைக்காமல் போக, அதன்பின் சித்தார்த் - பிரித்விராஜ் இப்படத்தில் நடித்து படம் வெளியானதாம்.

விமான விபத்தில் தப்பித்த பயணி.., புகை சூழ்ந்த இடத்தில் இருந்து வெளிவரும் புது வீடியோ வெளியீடு News Lankasri

எங்கள் உயிரைக் காத்த ஹீரோ அவர்: ஏர் இந்தியா விமானத்தின் விமானியை புகழும் 18 குடும்பங்கள் News Lankasri
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US