ரசிகர்களுக்கு ஷாக்கிங் தகவல் கூறிய நடிகர் விஷ்ணு விஷால்- ரசிகர்கள் வருத்தம்
தமிழ் சினிமாவில் தங்களது திறமையை நிரூபிக்க பெரிய நடிகர் என்ற பெயர் வாங்க நிறைய நடிகர்கள் போராடி வருகிறார்கள். அவர்கள் உழைக்க தயாராக இருந்தாலும் கதைகள் அவர்களுக்கு தினி போடுவது போல் அமைவதில்லை.
அப்படி ஒரு நல்ல கதைக்காக தன்னை எந்த அளவிற்கு கொண்டு சென்று நடிக்க இருக்கும் நாயகர்கர் லிஸ்டில் விஷ்ணு விஷாலும் உள்ளார்.
ஆரம்பத்தில் வழக்கமான காதல் கதைகள் நடித்துவந்த அவர் இப்போது அடுத்தடுத்து கதைக்கு முக்கியத்துவம் உள்ள வித்தியாசமான கதைகளை தேர்வு செய்து நடிக்கிறார்.
கடைசியாக வந்த படம்
கடைசியாக விஷ்ணு விஷால் நடிப்பில் எப்ஐஆர் என்ற திரைப்படம் வெளியாகி இருந்தது, வசூல் மற்றும் விமர்சன ரிதியாக உச்சத்தை எட்டியது.
எப்போதும் சமூக வலைதளங்களில் ஆக்டீவாக இருக்கும் விஷ்ணு விஷால் தனது படம் குறித்தும், குடும்ப புகைப்படங்களையும் பதிவிட்ட வண்ணம் இருப்பார்.
தற்போது அவர் எல்லா சமூக வலைதளங்களில் இருந்தும் பிரேக் எடுக்க இருப்பதாக பதிவு போட்டுள்ளார்.
அதைப்பார்த்த ரசிகர்கள் ஏன் இந்த முடிவு என கொஞ்சம் ஷாக் அடைந்தாலும் வாழ்த்துக்கள் கூறி வருகிறார்கள்.
Hello guys...
— VISHNU VISHAL (VV) (@TheVishnuVishal) April 21, 2022
Takin a break is very important for life...
Taking a break from social media for sometime..
See u soon :)

தோனியால் 7 பேரின் கிரிக்கெட் வாழ்க்கை சாக்கடையில்.. முன்னாள் வீரர் பகீர் குற்றச்சாட்டு IBC Tamilnadu

Numerology: இந்த தேதிகளில் பிறந்தவங்க லட்சுமி தேவியின் அருள் கொண்டவர்களாம்.. பணம் இனி கொட்டும் Manithan

IQ Test: குழந்தையை கடத்த முயற்சிக்கும் நபர்.. 5 வினாடிகளில் காப்பற்றவும் - ஆபத்தில் இருப்பவர் யார்? Manithan

எங்கள் உயிரைக் காத்த ஹீரோ அவர்: ஏர் இந்தியா விமானத்தின் விமானியை புகழும் 18 குடும்பங்கள் News Lankasri
