சீரியல் நடிகை சித்ரா இறந்து 1 வருடம் ஆனது- அவரது வீட்டில் நடந்த விஷயம், புகைப்படத்துடன் இதோ
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல்களிலேயே அதிக ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் ஒரு தொடர். இதில் ஒவ்வொரு கதாபாத்திரங்களிலும் நடித்தவர்கள் மக்களின் மனதில் பெரிய இடம் பிடித்துவிட்டார்கள்.
முக்கியமாக சீரியலில் முல்லை என்ற கதாபாத்திரத்தில் நடித்த சித்ரா ரசிகர்களால் அதிகம் கொண்டாடப்பட்டார். மக்கள் தலைவி என்ற அடைமொழியுடன் எல்லாம் ரசிகர்களால் வரவேற்க்கப்பட்டார்.
அந்த கதாபாத்திரன் மீது அளவில்லா ஆசையை வைத்திருந்தவர் சித்ரா.
மிகவம் தைரியமான பெண்ணான அவர் கடந்த வருடம் டிசம்பர் 9ம் தேதி தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டது எல்லோருக்கும் அதிர்ச்சியை கொடுத்தது.
அவரை நினைவு நாளில் ரசிகர்கள் பலரும் தங்களது சோகமான பதிவை போட்டு வந்தனர்.
அவரது வீட்டிலும் நினைவு நாளில் பூஜைகள் நடந்துள்ளது, அந்த புகைப்படம் வெளியாகி ரசிகர்கள் இன்னமும் சோகம் அடைந்துள்ளனர்.
சாலிகிராமம் வீட்டை இடிக்கும் விஜய்... அடுத்தடுத்து சொத்துக்களை இழக்கும் விஜய்! காரணம் என்ன? Manithan
ட்ரம்ப் நிகழ்ச்சி துப்பாக்கிதாரியின் கொலைப்பட்டியல்... விடுபட்டிருந்த ஒரு முதன்மை அதிகாரியின் பெயர் News Lankasri
ஈரானின் எண்ணெய் குழாய்கள் வெடித்துச் சிதறும்... இன்னும் சில நாட்களில்: ட்ரம்ப் மர்மப் பேச்சு News Lankasri