சமந்தாவை நேரில் சந்தித்தால் என்ன செய்வேன்- கூலாக கூறிய நாக சைத்தன்யா

By Yathrika Aug 10, 2022 09:00 AM GMT
Report

நாக சைத்தன்யா-சமந்தா

தமிழ் சினிமா ரசிகர்கள் சினிமாவில் பார்க்கும் ஒரு ஜோடி பிடித்துவிட்டால் அவர்கள் நிஜ வாழ்க்கையிலும் இணைய வேண்டும் என விரும்புவார்கள். அப்படி அவர்கள் நினைத்த அஜித்-ஷாலினி, சூர்யா-ஜோதிகா எல்லாம் நிஜத்திலும் இணைந்துள்ளார்கள்.

அப்படி தமிழ் மற்றும் தெலுங்கு சினிமா ரசிகர்கள் ஒன்றாக சேர வேண்டும் என விரும்பிய ஜோடி தான் நான சைத்தன்யா-சமந்தா. இருவரும் சந்தோஷமாக திருமணம் செய்து இருந்தாலும் இப்போது பிரிந்துவிட்டார்கள்.

இவர்களது பிரிபு சம்பந்தப்பட்டவர்களுக்கு வருத்தத்தை கொடுத்ததோ இல்லையோ ரசிகர்களுக்கு பெரிய துக்கத்தை கொடுத்தது.

சமந்தாவை நேரில் சந்தித்தால் என்ன செய்வேன்- கூலாக கூறிய நாக சைத்தன்யா | What Will Happen If Naga Chaitanya Met Samantha

நாக சைத்தன்யா பேட்டி

சமந்தா காபி வித் கரண் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட போது, இருவரையும் ஒரே அறையில் அடைத்தால் என்ன செய்வீர்கள் என்று கேட்டதற்கு அங்கு கூர்மையான பொருள் இருக்க கூடாது என்றார்.

அண்மையில் நாக சைத்தன்யாவிடம் ஒரு பேட்டியில் சமந்தாவை நேரில் சந்தித்தால் என்ன செய்வீர்கள் என கேட்க அதற்கு அவர், அவருக்கு ஹாய் சொல்வேன், கட்டிப் பிடிப்பேன் என கூலாக பதில் கூறியுள்ளார்.

சமந்தாவை நேரில் சந்தித்தால் என்ன செய்வேன்- கூலாக கூறிய நாக சைத்தன்யா | What Will Happen If Naga Chaitanya Met Samantha

சௌந்தர்யா ரஜினிகாந்த் தமிழில் இத்தனை படங்களின் பெயர்களை டிசைன் செய்துள்ளாரா?- எத்தனை பேருக்கு தெரியும் 

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US