பழம்பெரும் நடிகர் ஜெய்ஷங்கரின் மகனை பார்த்துள்ளீர்களா?- விஜய் டிவி தொடரில் நடிக்கிறாரா, போட்டோ இதோ
பழம்பெரும் நடிகர் ஜெய்ஷங்கர்
தமிழ் சினிமாவின் ஜேம்ஸ் பாண்ட் என்று அழைக்கப்பட்டவர் பழம்பெரும் நடிகர் ஜெய்சங்கர்.
1965ம் ஆண்டு தனது சினிமா பயணத்தை தொடங்கிய இவர் ஜேம்ஸ் பாண்ட் படங்களுக்கு நிகரான சஸ்பென்ஸ் த்ரில்லர் படங்களில் நடித்துள்ளார். சினிமாவை தாண்டி இவர் அந்த காலகட்டத்திலேயே பல சமூக நலதிட்ட உதவிகளை செய்துள்ளார்.
பின் 2000ம் ஆண்டு மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.
இவருக்கு சஞ்சய், விஜய் என இரண்டு மகன்கள் உள்ளனர்.
சீரியலில் பிரபலத்தின் மகன்
விஜய் ஷங்கர் என்பவர் கண் மருத்துவராக உள்ளார். அவர் தன்னால் முயன்ற மருத்துவ உதவிகளை மக்களுக்கு செய்து வருகிறார். தற்போது சஞ்சய் சீரியல்களில் நடிக்க தொடங்கியுள்ளார்.
வேறு எந்த தொடரும் விஜய்யில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி தொடரில் தான் நடித்து வருகிறார். அவர் யார் என்று இதோ பாருங்கள்,
நடிகர் விஷ்ணு விஷாலின் முதல் மனைவியை பார்த்துள்ளீர்களா?- அவர் பிரபலத்தின் மகளா?

பிரபல நடிகருடன் ஓரினச்சேர்க்கையில் திருமணத்திற்கு முன் சித்தார்த் மல்ஹோத்ரா - பகீர் தகவல் IBC Tamilnadu

வெளிநாட்டில் மொத்த குடும்பமும் பீதியில்... பிரித்தானியாவில் இருந்து நாடுகடத்தப்படும் நெருக்கடியில் இளம் பெண் News Lankasri

உலகில் மிகவும் மகிழ்ச்சியான நாடு இது தான்! தரவரிசையில் இந்தியா, பிரித்தானியா பிடித்துள்ள இடம்? News Lankasri

நான் மிகப் பெரிய தப்பு பண்ணிட்டேன்...அவரை திருமணம் செய்திருக்க கூடாது - நாக சைதன்யா பற்றி புலம்பும் சமந்தா IBC Tamilnadu

ரேசன் கார்டுகளுக்கு அரிசி, சக்கரையுடன் இந்த பொருளும் வழங்கப்படும் - அரசு அதிரடி அறிவிப்பு IBC Tamilnadu
