கேப்டன் விஜயகாந்த் மறைவு, நேரில் அஞ்சலி செலுத்திய முதலமைச்சர் ஸ்டாலின்- போட்ட அதிரடி உத்தரவு
விஜயகாந்த்
கேப்டன் விஜயகாந்த் அவர்கள் மறைவு தமிழ்நாட்டை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
உதவி என்று கேட்போருக்கு இல்லை என்று கூறாமல் அவர்களுக்கு தேவையான அனைத்து விஷயங்களையும் செய்தவர்.
கொரோனா தொற்றால் சிகிச்சை பலன் இன்றி விஜயகாந்த் அவர்களின் உடல் மருத்துவமனையில் இருந்து சாலிகிராமத்தில் உள்ள அவரது இல்லத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.
தொண்டர்கள் அஞ்சலி செலுத்தி வர தற்போது தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்ள் நேரில் சென்று அஞ்சலி செலுத்தியுள்ளார்.
அதோடு நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த் அவர்களின் உடல் முழு அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட வேண்டும் என உத்தரவு போட்டுள்ளார்.
அன்பிற்கினிய நண்பர் - தேசிய முற்போக்கு திராவிடக் கழகத் தலைவர் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் மறைவெய்திய செய்தி பெரும் அதிர்ச்சியையும் வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது.
— CMOTamilNadu (@CMOTamilnadu) December 28, 2023
கேப்டன் எனத் தமிழ் மக்களால் அன்புடன் அழைக்கப்படும் அன்பு நண்பர் விஜயகாந்த் அவர்களின் மறைவு தமிழ்நாட்டிற்கும்… pic.twitter.com/ZcT7ubisc4

6 பதுங்கு குழி வெடிகுண்டுகள், 30 Tomahawk ஏவுகணைகள்... ஈரான் அணுசக்தி தளங்களை உருக்குலைத்த ட்ரம்ப் News Lankasri

இந்தியாவில் ஒரு வாரமாக நிற்கும் F-35B போர் விமானம் - புதிய Royal Navy குழுவை அனுப்பும் பிரித்தானியா News Lankasri
