கேப்டன் விஜயகாந்த் மறைவு, நேரில் அஞ்சலி செலுத்திய முதலமைச்சர் ஸ்டாலின்- போட்ட அதிரடி உத்தரவு
விஜயகாந்த்
கேப்டன் விஜயகாந்த் அவர்கள் மறைவு தமிழ்நாட்டை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
உதவி என்று கேட்போருக்கு இல்லை என்று கூறாமல் அவர்களுக்கு தேவையான அனைத்து விஷயங்களையும் செய்தவர்.
கொரோனா தொற்றால் சிகிச்சை பலன் இன்றி விஜயகாந்த் அவர்களின் உடல் மருத்துவமனையில் இருந்து சாலிகிராமத்தில் உள்ள அவரது இல்லத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.
தொண்டர்கள் அஞ்சலி செலுத்தி வர தற்போது தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்ள் நேரில் சென்று அஞ்சலி செலுத்தியுள்ளார்.
அதோடு நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த் அவர்களின் உடல் முழு அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட வேண்டும் என உத்தரவு போட்டுள்ளார்.
அன்பிற்கினிய நண்பர் - தேசிய முற்போக்கு திராவிடக் கழகத் தலைவர் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் மறைவெய்திய செய்தி பெரும் அதிர்ச்சியையும் வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது.
— CMOTamilNadu (@CMOTamilnadu) December 28, 2023
கேப்டன் எனத் தமிழ் மக்களால் அன்புடன் அழைக்கப்படும் அன்பு நண்பர் விஜயகாந்த் அவர்களின் மறைவு தமிழ்நாட்டிற்கும்… pic.twitter.com/ZcT7ubisc4
சமந்தா கர்ப்பமாக உள்ளாரா? சமூக வலைதளங்களில் குவியும் வாழ்த்துகள்; ரசிகர்கள் மத்தியில் பரபரப்பு Manithan
ஈரான் ஒப்பந்தத்துக்குப் பிறகு ஹார்முஸை கடந்த முதல் 3 எண்ணெய் கப்பல்கள்., மத்திய கிழக்கில் தொடரும் பதற்றம் News Lankasri
புதன் - சுக்கிரன் உருவாக்கும் லட்சுமி நாராயண ராஜயோகம் : இந்த 3 ராசிகளுக்கு டபுள் ஜாப்பாட் உறுதி! Manithan
பிரித்தானிய அரசியலையே மாற்றும் என எதிர்பார்க்கப்படும் தேர்தல்: வாக்களிப்பு துவங்கியது... News Lankasri