ராஜகுமாரை காதலித்த காரணம், அது தெரியாது- முதன்முறையாக பேசிய தேவயானி
நடிகை தேவயானி
வெள்ளித்திரை மற்றும் சின்னத்திரை என இரண்டிலும் கலக்கி ரசிகர்களின் பேராதரவை பெற்ற ஒரு நடிகை தேவயானி.
இவர் சினிமாவில் உச்சத்தில் இருந்த போதே திடீரென இயக்குனர் ராஜகுமார் மீது காதல் வயப்பட்டு வீட்டை எதிர்த்து 2001ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார்.
இவர்களுக்கு இனியா மற்றும் பிரியங்கா என இரண்டு மகள்களும் இருக்கினற்னர். திருமணத்திற்கு பிறகு தேவயானிக்கு திரைப்பட வாய்ப்புகள் குறைய சீரியலின் பக்கம் தன்னுடைய பயணத்தை தொடங்கினார்.
கோலங்கள் என்ற தொடரில் நடிக்க மிகப்பெரிய பிரபலத்தை அவருக்கு கொடுத்தது.
காதலித்த காரணம்
இயக்குனர் ராஜகுமாரன் இயக்கிய படம் தான் நீ வருவாய் என. இப்படத்தில் நடிகை தேவயானி நடிக்கும் போது தான் ராஜகுமாரன் மீது காதல் வந்திருக்கிறது. அடுத்தே விக்ரம் மற்றும் தேவயானியை வைத்து விண்ணுக்கும் மண்ணுக்கும் என்ற திரைப்படத்தை இயக்கினார்.
அந்த படப்பிடிப்பில் தான் ராஜகுமாரின் அன்பு அமைதி உழைப்பு பார்த்து தான் தேவயானிக்கு ராஜகுமார் மீது அதிக காதல் ஏற்பட்டதாம். ராஜகுமாரின் மீது இருந்த நம்பிக்கையே அவரை திருமணம் செய்ததற்கு காரணம்.
என்னை நன்றாக பார்த்துக் கொள்வார் கடைசி வரைக்கும் எனக்கு உறுதுணையாக இருப்பார் என்ற நம்பிக்கை இருந்தது. அதனால் அவரை வீட்டை எதிர்த்து திருமணம் செய்து கொண்டேன் என்று தெரிவித்திருக்கிறார்.
முதன்முறையாக வெளியான பிரபு தேவானின் இரண்டாவது மனைவியின் வீடியோ- இதோ பாருங்க