கர்ப்பமாக இருந்ததை மறக்கவே கூடாது, நடிகை நமீதா செய்த செயலை பார்த்தீர்களா?- வைரல் வீடியோ
நடிகை நமீதா
தமிழ் சினிமாவில் சில வருடங்களுக்கு முன் முன்னணி நாயகியாக மச்சான்ஸ் என ரசிகர்களை அழைக்க கொண்டாடப்பட்டவர் நடிகை நமீதா. கதைக்கு பதிலாக கவர்ச்சியில் அதிக ஆர்வம் காட்ட அவரது சினிமா மார்க்கெட் அப்படியே சரிந்தது.
பின் பிக்பாஸ் சீசனில் கலந்துகொண்ட நமீதாவிற்கு பிறகு எந்த ஒரு பெரிய வாய்ப்பும் கிடைக்கவில்லை. இவர் 2017ம் ஆண்டு வீரேந்திர சௌத்ரி என்பவரை திருமணம் செய்துகொண்டார்.

கர்ப்பம், குழந்தை
கடந்த ஆண்டு கிருஷ்ண ஜெயந்தி தினத்தில் நமீதாவிற்கு இரட்டை குழந்தைகள் பிறந்தன. கிருஷ்ணா ஆதித்யா மற்றும் கியான்ராஜ் என தனது இரட்டைக் குழந்தைகளுக்கு நமீதா பெயர் வைத்திருந்தார்.
இந்த நிலையில் நடிகை நமீதா தனது கர்ப்பத்தை ஞாபகம் வைத்துக் கொள்வதற்காக வயிற்றின் மேல் கை வைத்தவாறு உள்ள அச்சை எடுத்து அதில் வர்ணம் பூசி சிலை போல் தனது வீட்டில் செய்து வைத்திருக்கிறார்.
இதுகுறித்து அவர் வீடியோவும் வெளியிட்டுள்ளார்.
மறைந்த நடிகை ஸ்ரீவித்யாவின் கணவரை பார்த்துள்ளீர்களா?- டாப் நாயகிக்கு இப்படியொரு சோகமா?
Khiladi Jodies: இலங்கை வீதியில் கருவாடு விற்ற இந்திய பிரபலங்கள்... சாப்பாடு இல்லாமல் அடைக்கப்பட்ட கொடுமை Manithan
பொருளாதாரத்தில் பின்தங்கிய ஜோடிகளுக்கு இலவச திருமணம் நடத்தி வைத்த வேல்ஸ் பல்கலைக்கழக வேந்தர் IBC Tamilnadu
உலக நாடுகள் மீது டிரம்ப் விதித்த வரி விதிப்பு ரத்து: அமெரிக்க உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு News Lankasri