ராஷ்மிகாவை விட நானே நல்லா நடிச்சிருப்பேன்: தாக்கி பேசிய ஐஸ்வர்யா ராஜேஷ்
ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் ஃபர்ஹானா என்ற படம் திரைக்கு வந்திருந்தது. அது இஸ்லாமியர்களுக்கு எதிராக இருப்பதாக இருக்கிறது என தொடர்ந்து எதிர்ப்புகள் கிளம்பி வருகிறது.
சில இடங்களில் எதிர்ப்பு காரணமாக படகாட்சிகளும் நிறுத்தப்பட்டதாக செய்தி வெளியானது. தற்போது ஐஷ்வர்யா ராஜேஷின் வீட்டுக்கும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருக்கிறதாம்.

ராஷ்மிகாவை விட நான் நல்லா நடிச்சிருப்பேன்..
இந்நிலையில் ஐஸ்வர்யா ராஜேஷ் அளித்த ஒரு பேட்டியில் தான் தெலுங்கில் ஒரு நல்ல வாய்ப்புக்காக காத்திருப்பதாக கூறி இருக்கிறார்.
புஷ்பா படத்தில் வரும் ஸ்ரீவள்ளி கதாப்பாத்திரம் எனக்கு கிடைத்திருந்தால் உடனே ஒப்புக்கொண்டிருப்பேன். ராஷ்மிகாவை விட நான் அந்த ரோலில் நன்றாக நடித்திருப்பேன் என ஐஷ்வர்யா ராஜேஷ் கூறி இருக்கிறார்.

காதல் கடிதம் எழுதி மாட்டிக்கொண்ட சாய் பல்லவி! யாருக்கு தெரியுமா