இரண்டாவது குழந்தைக்கு பிறகு சூப்பர் வீடியோ வெளியிட்ட ஆல்யா மானசா- இதுதான் கடைசியா?
நடிகை ஆல்யா மானசா சீரியல் ரசிகர்களுக்கு கடந்த 2,3 வருடங்களுக்கு முன்பு புதிய நாயகியாக அறிமுகமானவர்.
ராஜா ராணி என்ற தொடரில் நடிக்க ஆரம்பித்த அவர் அந்த தொடர் நாயகன் சஞ்சீவை திருமணம் செய்து கொண்டு இரண்டு குழந்தைகளை பெற்றெடுத்து விட்டார்.
இரண்டாவதாக அவருக்கு ஆண் குழந்தை கடந்த மாதம் பிறந்தது. சமீபத்தில் தான் மருத்துவமனையில் இருந்து நடிகை ஆல்யாவும் வீடு திரும்பினார்.
இன்ஸ்டாவில் ஆல்யா
எப்போதும் இன்ஸ்டா பக்கத்தில் நடிகை ஆல்யா மானசா எதையாவது பதிவு செய்த வண்ணம் இருப்பார். இப்போது கூட குழந்தை பிறந்த பிறகு நிறைய புகைப்படங்கள் பதிவு செய்த வண்ணம் இருக்கிறார்.
அப்படி அவரது இன்ஸ்டா ஸ்டோரியில் ராஜா ராணி 2 சீரியல் படப்பிடிப்பு கடைசியாக கலந்துகொண்ட காட்சியின் போது எடுக்கப்பட்ட வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதைப்பார்த்த ரசிகர்கள் குழந்தை பெற்று சில மாதங்களுக்கு பிறகு நீங்களே சந்தியாவாக நடிக்கலாமே ஏன் நிறுத்திவிட்டீர்கள் என சோகமான பதிவு செய்து வருகிறார்கள்.
Kgf 2 படத்திற்காக யஷ் வாங்கிய சம்பளம் இவ்வளவா?- வெளிவந்த விரவம்

பாகிஸ்தானுக்கு புதிய அச்சுறுத்தல்... மிக ஆபத்தான R-37M ஏவுகணைகளை சொந்தமாக்கும் இந்தியா News Lankasri

ஆயுத ஏற்றுமதியில் சாதனை படைத்த நாடு - ஜேர்மனி, இந்தியா உட்பட பல நாடுகள் முக்கிய வாடிக்கையாளர்கள் News Lankasri
