கொலை மிரட்டல் விடுத்ததாக நடிகை அமலா பால் தொடர்ந்த வழக்கில் தயாரிப்பாளாருக்கு ஜாமின் !

By Jeeva Sep 06, 2022 10:20 AM GMT
Report

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகையாக திகழ்ந்து வருபவர் நடிகை அமலா பால். இவர் சமீபத்தில் தன்னை ஏமாற்றி, கொலை செய்வதாக மிரட்டுவதாக தயாரிப்பாளர் பவிந்தர் சிங் மீது வழக்கு தொடர்ந்திருந்தார்.

மேலும் பவிந்தர் சிங் மீது நடிகை அமலா பால் அளித்த புகாரை தொடர்ந்து அவர் ராஜஸ்தானில் கைது செய்யப்பட்டதாக தகவல் வெளியானது.

இதற்கிடையே தற்போது அமலா - பவ்விந்தர் சிங் இருவரும் பதிவு திருமணம் செய்து குடும்பம் நடத்திய ஆதாரங்களை, நீதிமன்றத்தில் அவர் தரப்பு தாக்கல் செய்ததை அடுத்து தற்போது பவ்விந்தர் சிங்-க்கு ஜாமின் வழக்கப்பட்டு உள்ளது. 

கொலை மிரட்டல் விடுத்ததாக நடிகை அமலா பால் தொடர்ந்த வழக்கில் தயாரிப்பாளாருக்கு ஜாமின் ! | Amala Pal Case Bavindhar Singh Jaamin

அசிங்கப்படுத்திய கோபி: பாக்யா எடுத்த அதிரடி முடிவு 

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US