கோபியை பற்றிய உண்மை தெரிந்த ராதிகா எடுத்த அதிரடி முடிவு- பாக்கியலட்சுமியில் அடுத்து நடக்கப்போவது என்ன?

By Yathrika May 30, 2022 07:50 AM GMT
Report

விஜ்ய் தொலைக்காட்சியின் ஹிட் என்ன டாப் சீரியலாக இருக்கிறது பாக்கியலட்சுமி.

டேவிட் இயக்கத்தில் சங்கீதா மோகன் எழுத்தில் ஓடிக் கொண்டிருக்கும் இந்த பாக்கியலட்சுமி தொடரில் சுசித்ரா மற்றும் சதீஷ் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்க தொடர் ஓடிக் கொண்டிருக்கிறது.

இதுவரை தொடர் 500 எபிசோடுகளை தாண்டி வெற்றிகரமாக ஓடும் இந்த சீரியல் பெங்காலி மொழியில் தயாரான ஸ்ரீமோயி தொடரின் ரீமேக் தான்.

அதிரடி கதைக்களம்

மக்கள் நீண்ட மாதங்களாக எதிர்ப்பார்த்த கதைக்களம் இப்போது வந்துள்ளது. அதாவது கோபியே தனது வாயால் ராதிகாவிடம் நான் உனது நெருங்கிய தோழி பாக்கியாவின் கணவர் என்பதை கூறிவிடுகிறார்.

கோபியை பற்றிய உண்மை தெரிந்த ராதிகா எடுத்த அதிரடி முடிவு- பாக்கியலட்சுமியில் அடுத்து நடக்கப்போவது என்ன? | Baakiyalakshmi Serial Today Episode 30 5 22

அதைக்கேட்டு ராதிக மிகவும் ஷாக் ஆகி அழுகிறார்.

அடுத்து என்னவென்றால் குடித்துவிட்டு வரும் கோபியை பாக்கியா பார்த்துக் கொள்கிறாராம். பின் ராதிகா பாக்கியாவிடம் தன்னை திருமணம் செய்துகொள்ள இருந்தவர் என்னை ஏமாற்றிவிட்டார் என கண்ணீர்விட்டு அழுகிறார்.

பாக்கியா ராதிகாவை அதெல்லாம் ஒன்றும் இல்லை சரியாகிவிடும் என ஆறுதல் கூற ராதிகா குற்ற உணர்ச்சியில் தவிக்கிறாராம்.

இந்த வாரம் அதோடு தொடர் கதை முடிவுக்கு வருகிறது.

தனது தாத்தா முன்பே அவரது வசனத்தை பேசிக் காட்டிய நடிகர் செந்திலின் பேத்தி- வைரல் வீடியோ 

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US