கதாநாயகியை தொடர்ந்து ராஜா ராணி 2 சீரியலில் இருந்து வெளியேறிய முக்கிய நபர்.. ஷாக்கான ரசிகர்கள்
ராஜா ராணி 2
ராஜா ராணி 2 தற்போது விஜய் டிவியில் விறுவிறுப்பாக ஓடிக்கொண்டிருக்கும் சீரியல்களில் ஒன்று.

இதில் முதன் முதலில் ஆல்யா மானசா கதாநாயகியாக நடித்து வந்த நிலையில், அவருக்கு பதிலாக ரியா என்பவர் மாற்றப்பட்டார்.

ஆல்யா மானசாவிற்கு மக்கள் மத்தியில் கிடைத்த அதே வரவேற்பு நடிகை ரியாவிற்கு கிடைப்பதற்குள் அவர் இந்த சீரியலில் இருந்து வெளியேறிவிட்டார். இதுவே ராஜா ராணி சீரியல் ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்தது.
வெளியேறிய முக்கிய நபர்
இந்நிலையில், ராஜா ராணி 2 சீரியலை இயக்கி வரும் இயக்குனர் பிரவீன் கூட சீரியலில் இருந்து வெளியேறிவிட்டதாக அதிர்ச்சியளிக்கும் தகவல் வெளியாகியுள்ளது.

அவருக்கு பதிலாக இனி புதிய இயக்குனர் ரமேஷ் பாரதி என்பவர் தான் ராஜா ராணி 2 சீரியலை இயக்கப்போகிறாராம்.
தனுஷ் குடும்பத்தை இப்படி தான் நடத்தினாரா ரஜினிகாந்த்.. அதற்காக தான் 150 கோடியில் வீடு கட்டப்பட்டதா
Bigg Boss: உன்னை மாதிரி பொறுக்கித்தனமா பண்றேன்? தைரியம் இருந்தால் துப்புடா! காருக்குள் சண்டை Manithan
முதலாளிகளாகும் அதிர்ஷ்டம் கொண்டவர்கள் இந்த மாதத்தில் பிறந்தவர்கள் தானாம்... ஏன்னு தெரியுமா? Manithan
என் வாழ்க்கையில் வில்லியாகிவிட்டீர்கள்... அம்மா குறித்து ஆர்த்தி ரவி பகிர்ந்த உருக்கமான பதிவு! Manithan