இந்த வார்த்தை என்னை எரிச்சலூட்டுகிறது - பான் இந்தியா படம் குறித்து துல்கர் சல்மான் சொன்ன விஷயம்..
துல்கர் சல்மான்
மலையாள திரையுலகின் முன்னணி நடிகராக திகழ்ந்து வருபவர் நடிகர் துல்கர் சல்மான், இவரின் திரைப்படங்கள் மலையாளம் மட்டுமின்றி தமிழ் மற்றும் தெலுங்கிலும் பெரிய வரவேற்பை பெறும்.
அந்த வகையில் இவர் நடிப்பில் வெளியான குரூப் திரைப்படம் பெரிய வரவேற்பை பெற்றது, அப்படத்தை தொடர்ந்து அவர் நடிப்பில் வெளியான ஹே சினாமிகா திரைப்படம் வெற்றியடைய தவறியது.
அவரை எரிச்சலூட்டும் வார்த்தை
இதற்கிடையே நடிகர் துல்கர் சல்மான் அளித்துள்ள பேட்டி ஒன்று அனைவரின் பாராட்டை பெற்றுள்ளது.
அவர் கூறியதாவது " ஒரு மொழியில் அவர்களுக்குரிய கலாச்சாரத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்ட திரைப்படத்தை பான் இந்தியா ரிலீஸ் என சொல்வதில் கொஞ்சம் கூட உடன்பாடு இல்லை. அந்த வார்த்தை என்னை எரிச்சலூட்டுகிறது" என கூறியுள்ளார்.
ப்ரேமம் பட இயக்குனர் அழைத்த தளபதி விஜய் ! என்ன காரணம் தெரியுமா?

மூன்றாம் உலகப்போர் வெடித்தால்... பிரான்சுடன் அணு ஆயுத ஒப்பந்தம் செய்துகொள்ளும் பிரித்தானியா News Lankasri

SBI Special FD திட்டத்தில் ரூ.1 லட்சம் முதலீடு செய்தால்.., 3 ஆண்டுகளில் திரும்ப கிடைக்கும் தொகை எவ்வளவு? News Lankasri

ரூ.45,000க்கும் குறைவான விலையில் Hero electric scooter வாங்கலாம்.., குறுகிய கால சலுகை மட்டுமே News Lankasri
