சமீபத்தில் தொடங்கப்பட்ட இந்த சீரியல் முடிவுக்கு வருகிறதா?- ரசிகர்கள் ஷாக்
தமிழ் சினிமாவில் படங்களை தாண்டி சீரியல்களுக்கு தான் இப்போது மக்களின் அதிக ஆதரவு இருக்கிறது. அதிலும் இந்த கொரோனா காலத்திற்கு பிறகு தொலைக்காட்சி பார்ப்பவர்களின் எண்ணிக்கை அதிகமாகியுள்ளது என்றே கூறலாம்.
ஒவ்வொரு தொலைக்காட்சியிலும் பழைய தொடர்கள் எல்லாம் முடிவுக்கு வந்து புதிய சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகின்றன.
அந்த வகையில் ஜீ தமிழில் நிறைய புதிய தொடர்கள் அதிகம் வந்தன, அதேபோல் கலர்ஸ் தமிழிலும் புதிய புதிய தொடர்கள் வந்தது.
குஷ்புவின் மீரா
அந்த வகையில் கலர்ஸ் தமிழில் கடந்த மார்ச் மாதம் குஷ்பு எழுதி, தயாரித்து, நடிக்கும் மீரா என்ற தொடர் ஒளிபரப்பாக தொடங்கியது. சீரியல் ஆரம்பித்த நாள் முதல் நல்ல வரவேற்பு தான் இருந்து வருகிறது.
அதற்குள் ரசிகர்கள் ஷாக் ஆகும் வகையில் ஒரு தகவல், அதாவது கடந்த மார்ச் மாதமே தொடங்கப்பட்ட மீரா தொடர் முடிவுக்கு வர இருப்பதாக கூறப்படுகிறது.
ஆனார் இந்த தகவல் எந்த அளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை.
மறைந்த நடிகை மனோரமாவின் அழகிய வீட்டை பார்த்துள்ளீர்களா?- இதோ புகைப்படம்

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

விசா வழங்க முடியாது... அவர் நாடு திரும்ப வாய்ப்பில்லை: பிரித்தானிய அரசின் முடிவால் நொறுங்கிப்போன குடும்பம் News Lankasri

தொகுப்பாளினி பிரியங்காவின் அப்பாவா இது? ஹீரோ போல இருக்காரு...குட்டி ஏஞ்சல் பிரியங்காவின் அரிய புகைப்படம் Manithan

பிக்பாஸ் பிரபலத்தின் லெஸ்பியன் படத்திற்கு எதிர்ப்பு - சர்ச்சையை கிளப்பிய முத்த காட்சிகள்! IBC Tamilnadu

தாய்-மகன் இருவரும் ஒரே நேரத்தில் பொதுப்பணித் தேர்வில் தேர்ச்சி! கேரளாவில் ஆச்சரிய சம்பவம் News Lankasri
