பாக்கியலட்சுமி சீரியலில் இருந்து இந்த நாயகி வெளியேறுகிறாரா?- அதுவும் இவரா?
பாக்கியலட்சுமி
கணவரால் கைவிடப்பட்ட ஒரு பெண் துவண்டு போகாமல் தன்னாலும் குடும்பத்தை கவனிக்க முடியும், சாதிக்க முடியும் என்று செய்து காட்டி வருகிறார் பாக்கியலட்சுமி.
சமையல் தொழிலை செய்து குடும்பத்தை பார்த்துவரும் பாக்கியா இப்போது நிறைய பிரச்சனைகளை சந்தித்து வருகிறார்.
இப்போது எழில் காதல், கல்யாணம் பிரச்சனையை பார்ப்பாரா அல்லது வீடு வாங்கும் பிரச்சனையை கவனிப்பாரா என்பது பாக்கியாவின் கவலையாக உள்ளது.
விலகும் நாயகி
தற்போது இந்த தொடரில் இருந்து ஒரு நாயகி விலகப்போவதாக தகவல்கள் வருகின்றன.
அதாவது ஜீ தமிழில் ஒளிபரப்பாக போகும் புதிய தொடரில் வெயிட்டான வில்லி வேடம் கிடைத்திருப்பதால் பாக்கியலட்சுமி தொடரில் இருந்து நடிகை ரேஷ்மா விலகப்போவதாக கூறப்படுகிறது.
ராதிகா என்ற வேடத்தில் இவர் பாக்கியலட்சுமி தொடரில் நடிக்கும் கதாபாத்திரத்திற்கு நல்ல வரவேற்பு உள்ளது.
ஆனால் இந்த தகவல் எந்த அளவிற்கு உண்மை என தெரியவில்லை.
குடும்பத்துடன் இலங்கை சென்றுள்ள நடிகை ராதிகா, அங்கு என்ன செய்துள்ளார் பாருங்க- வீடியோவுடன் இதோ

முஸ்லீம்களுக்கு எதிராக திரும்புவதை நாங்கள் விரும்பவில்லை: கணவனை இழந்த பெண் கண்ணீருடன் பேட்டி News Lankasri

பாகிஸ்தானின் ஒற்றை முடிவு... இந்தியாவின் Air India நிறுவனத்திற்கு பல ஆயிரம் கோடிகள் இழப்பு News Lankasri
