தற்கொலை செய்து இறந்த தனது மகள் குறித்து பாடலாசிரியர் கபிலன் போட்ட பதிவு- எமோஷ்னல் போஸ்ட்
பாடலாசிரியர் கபிலன்
எந்த ஒரு சினிமா பின்னணியும் இல்லாமல் தனது திறமையால் உயர்ந்து இப்போது முன்னணி பாடலாசிரியராக வளர்ந்து இருப்பவர் கபிலன்.
100க்கும் மேற்பட்ட பாடல்களை எழுதியுள்ள இவர் சமீபத்தில் பொன்னியின் செல்வன் படத்தில் கூட ஒரு பாடலை எழுதியுள்ளார்.
இந்த நேரத்தில் தான் அவரது மகள் தூரிகை வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டிருக்கிறார். 27 வயதாகும் தூரிகை பிரபல ஆங்கில மேகசீனில் எழுத்தாளராகவும், ஆடை வடிவமைப்பாளராகவும் இருந்து வருகிறார்.
தற்கொலை செய்ய கூடாது என பல பதிவுகளை போட்ட தூரிகை இப்படி செய்தது அனைவருக்கும் அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது.
கபிலனின் பதிவு
மகள் இறந்த துக்கத்தில் இருந்த கபிலன் அவரது நினைவில் துடிக்க தனது மகளை நினைத்து கவிதை எழுதியுள்ளார். அந்த கவிதையை தனது பேஸ்புக் பக்கத்திலும் பதிவு செய்த பலரும் அவருக்கு ஆறுதலாக கமெண்ட் செய்து வருகிறார்கள்.
நடிகர் பிரகாஷ் ராஜின் முதல் மனைவியை பார்த்துள்ளீர்களா, அவரும் ஒரு நடிகையா?- குடும்ப புகைப்படம்

பாகிஸ்தான், சீனாவிற்கு புதிய அச்சுறுத்தல் - இந்தியா சொந்தமாக உருவாக்கும் பாதுகாப்பு அமைப்பு News Lankasri
