தற்கொலை செய்து இறந்த தனது மகள் குறித்து பாடலாசிரியர் கபிலன் போட்ட பதிவு- எமோஷ்னல் போஸ்ட்

By Yathrika Sep 20, 2022 01:00 PM GMT
Report

பாடலாசிரியர் கபிலன்

எந்த ஒரு சினிமா பின்னணியும் இல்லாமல் தனது திறமையால் உயர்ந்து இப்போது முன்னணி பாடலாசிரியராக வளர்ந்து இருப்பவர் கபிலன்.

100க்கும் மேற்பட்ட பாடல்களை எழுதியுள்ள இவர் சமீபத்தில் பொன்னியின் செல்வன் படத்தில் கூட ஒரு பாடலை எழுதியுள்ளார்.

இந்த நேரத்தில் தான் அவரது மகள் தூரிகை வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டிருக்கிறார். 27 வயதாகும் தூரிகை பிரபல ஆங்கில மேகசீனில் எழுத்தாளராகவும், ஆடை வடிவமைப்பாளராகவும் இருந்து வருகிறார். 

தற்கொலை செய்ய கூடாது என பல பதிவுகளை போட்ட தூரிகை இப்படி செய்தது அனைவருக்கும் அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது.

தற்கொலை செய்து இறந்த தனது மகள் குறித்து பாடலாசிரியர் கபிலன் போட்ட பதிவு- எமோஷ்னல் போஸ்ட் | Kabilan Post About His Late Daughter

கபிலனின் பதிவு

மகள் இறந்த துக்கத்தில் இருந்த கபிலன் அவரது நினைவில் துடிக்க தனது மகளை நினைத்து கவிதை எழுதியுள்ளார். அந்த கவிதையை தனது பேஸ்புக் பக்கத்திலும் பதிவு செய்த பலரும் அவருக்கு ஆறுதலாக கமெண்ட் செய்து வருகிறார்கள்.

நடிகர் பிரகாஷ் ராஜின் முதல் மனைவியை பார்த்துள்ளீர்களா, அவரும் ஒரு நடிகையா?- குடும்ப புகைப்படம் 

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US