படப்பிடிப்பில் கமல், சூர்யா, கார்த்தி இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படம்.. யாரும் பார்க்காத ஒன்று
விக்ரம் திரைப்படம்
கமல் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த திரைப்படம் விக்ரம். இப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியிருந்தார்.
வழக்கம்போல் இல்லாமல் வித்தியாசமான மூன்று கதைக்களத்தை ஒன்றாக இணைத்து புதுமையான படத்தை விக்ரமில் வழங்கியிருந்தார் லோகேஷ்.
கமல் - சூர்யா - கார்த்தி
கைதி படத்திலிருந்து டில்லி , விக்ரம் படத்திலிருந்து விக்ரம், மற்றும் ரோலெக்ஸ் என மூன்று விதமான நபர்களை இதில் ஒன்றாக இணைத்திருந்தார்.இதை காணவே பலரும் விக்ரம் படத்தை பார்க்க திரையரங்கிற்கு சென்றனர்.
இந்நிலையில், விக்ரம் - கமல்ஹாசனும், ரோலெக்ஸ் - சூர்யாவும், டில்லி - கார்த்தியும் பல வருடங்களுக்கு முன் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று நமக்கு கிடைத்துள்ளது.
இந்த புகைப்படம் கார்த்தியின் பருத்திவீரன் படத்தின் படப்பிடிப்பின் போது எடுத்துக்கப்பட்டது என கூறப்படுகிறது.
இதோ அந்த புகைப்படம்..

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

விரல்கள் அகற்றம்... உடல் குன்றி குழந்தை போல விஜயகாந்தை அழைத்து வந்த மனைவி! கொந்தளிக்கும் நெட்டிசன்கள்; Manithan

பிரித்தானியாவில் குழந்தையாக பார்த்து விளையாடிய பெண்ணே மனைவியாக வந்ததால் அதிர்ச்சியடைந்த நபர்! 19 வயது வித்தியாசம் News Lankasri

குடும்பத்தினரிடம் இருந்து மறைக்கப்பட்ட ரகசியம்... இலங்கையில் சொந்த தாயாரை சந்திக்க துடிக்கும் லண்டன் பெண் News Lankasri
