கரூரில் இறந்தவர்கள் வீட்டுக்கு சென்ற கமல்.. கொடுத்த நிதி உதவி! எவ்வளவு பாருங்க

By Parthiban.A Oct 06, 2025 02:36 PM GMT
Report

கரூரில் நடிகர் விஜய்யின் அரசியல் பிரச்சாரத்தில் கூட்ட நெரிசல் ஏற்பட்டு 41 பேர் மரணம் அடைந்தனர். அந்த சம்பவம் பற்றிய வழக்கு நீதிமன்றத்தில் இருக்கிறது.

விஜய் தரப்பை நீதிமன்றம் கடுமையாக விமர்சித்து இருந்த நிலையில், நீதிபதியை சில விஜய் ரசிகர்கள் தாக்கி சமூக வலைத்தளங்களில் பதிவிட்ட நிலையில் அவர்கள் மீதும் தற்போது கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு இருக்கிறது.

கூட்ட நெரிசலில் இறந்தவர்களின் குடும்பத்துக்கு நடிகர் விஜய் 20 லட்சம் ரூபாய் கொடுப்பதாக அறிவித்து இருந்தார் என்பது எல்லோருக்கும் தெரியும்.

கரூரில் இறந்தவர்கள் வீட்டுக்கு சென்ற கமல்.. கொடுத்த நிதி உதவி! எவ்வளவு பாருங்க | Kamalhaasan Fund To Karur Stampede Victims

கமல் நிதி உதவி

இந்நிலையில் தற்போது நடிகர் கமல்ஹாசன் கரூரில் இறந்தவர்கள் குடும்பத்துக்கு தலா 1 லட்சம் ரூபாய் தருவதாக அறிவித்து உள்ளார்.  

கரூருக்கு நேரில் சென்று கமல் இந்த நிதியை குடும்பத்தினரிடம் வழங்கி இருக்கிறார். 

கரூரில் இறந்தவர்கள் வீட்டுக்கு சென்ற கமல்.. கொடுத்த நிதி உதவி! எவ்வளவு பாருங்க | Kamalhaasan Fund To Karur Stampede Victims

கரூரில் இறந்தவர்கள் வீட்டுக்கு சென்ற கமல்.. கொடுத்த நிதி உதவி! எவ்வளவு பாருங்க | Kamalhaasan Fund To Karur Stampede Victims


(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US