காதலித்த போது, திருமணம், குழந்தைகள் என சில புகைப்படங்களை திருமண நாளில் வெளியிட்ட குஷ்பு- இதோ பாருங்க
நடிகை குஷ்பு
தமிழ் சினிமாவில் ரசிகர்களிடம் பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய ஒரு நடிகை. குஷ்பு இட்லி, ஜாக்கெட், கொண்டை, கோயில் என அவர் பெயரில் பல விஷயங்கள் டிரண்ட் ஆகின.
நாம் அனைவருமே குஷ்பு இட்லி என கேட்டு சாப்பிடுவோம், ஆனால் அவர் இதுவரை குஷ்பு இட்லி என்பதை சாப்பிட்டதே இல்லையாம்.
இதனை அவரே ஒரு நிகழ்ச்சியில் கூறியிருந்தார். தற்போது சினிமாவை தாண்டி குஷ்புவிற்கு அரசியலில் நல்ல பதவி கிடைத்துள்ளது, தற்போது அதில் தனது கவனத்தை செலுத்தி வருகிறார்.
ஸ்பெஷல் தினம்
குஷ்பு தான் கொண்டாடும் எந்த ஸ்பெஷல் தினமாக இருந்தாலும் அப்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை சமூக வலைதளங்களில் வெளியிடுவார். நடிகை குஷ்பு நேற்று தனது திருமண நாளை கொண்டாடியுள்ளார்.
அதற்காக காதலிக்கும் போது, காதலித்த பிறகு, திருமணம், குழந்தை என 4 விதமான புகைப்படங்களை பதிவிட்டு தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.
இதோ அவரது பதிவு,
Our life in 4 pics. From then to now, nothing has changed. Thank you for always being with me. To love, to fight, to chide, to reprimand, above all to understand me & love me just as I am. To accept me for what I am. Happy 23rd anniversary.Being married to you is a blessing. ❤️ pic.twitter.com/hGXDBan2j1
— KhushbuSundar (@khushsundar) March 8, 2023
நடிகை ராதிகா சரத்குமாரின் அம்மாவை பார்த்துள்ளீர்களா?- அவரது லேட்டஸ்ட் க்ளிக்